குருட்ஷேத்திரம் 27 (அஸ்வத்தாமன் எனும் மதம்கொண்ட யானை)

      தர்மமும், அதர்மமும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. துன்பம், இன்பம் என்ற இருகரைகளுக்கு மத்தியில் ஓடும் நதி தான் வாழ்வு. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்துவிடும் அற்பமானது இந்த வாழ்வு. பிறப்பை தீர்மானிக்கும் சக்தி எது என்று…

இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி

    Posted on October 30, 2021   இந்தியா மூவாயிரம் மைல் செல்லும் கட்டளை வெடிகணைச் சோதனையில் முதல் வெற்றி India Has Successfully Tested Its First 3,000-Mile Ballistic Missile       இந்தியாவின் தூர…
முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

முகமது சஃபி எழுதும் மனநலத்துறை வரலாறு

  லதா ராமகிருஷ்ணன்     சஃபி என்ற பெயர் நவீன தமிழ் இலக்கிய உலகிற்குப் பரிச்சயமானது.   அவரைப் பற்றி எழுத்தாளர் சி.மோகன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.   //“இலக்கியம், சினிமா, உளவியல் துறைகளில் ஆழ்ந்த ஈடு பாடும் ஞானமும் கொண்டவர்.…
‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      துளி பிரளயம் திடீர் திடீரெனத் தளும்பும் மனம்... சில சமயம் லோட்டா நீராய் சில சமயம் வாளி நீராய் சில சமயம் தண்ணீர் லாரியாய் சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய் சில சமயம் சமுத்திரமாய்…. ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்…
எஸ். சாமிநாதன்  விருது

எஸ். சாமிநாதன்  விருது

  திருச்சி.  எஸ்  ஆல்பர்ட்.  70களின் கோபக்கார தீவிர நவீன கலை இலக்கிய நண்பர்கள். அன்றைக்கே  'இன்று ' என என்றைக்கும் இன்று என்பது தாங்கள் என்றவர்கள் திருச்சி வாசக அரங்கு இளைஞர்கள். அவர்களுள், ஸாம் என்று அழைக்கப்பட்ட எஸ். சாமிநாதனின் …
பாரதியும் சிறுகதை இலக்கியமும்

பாரதியும் சிறுகதை இலக்கியமும்

    முருகபூபதி   பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும்  என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர்  ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் )  எழுதிய குளத்தங்கரை…

நாமென்ன செய்யலாம் பூமிக்கு?

      சூடேறிப் போச்சு  பூகோளம் ! ஊழ் வினையோ, சதியோ, இயற்கை நியதியோ ? நாமென்ன செய்யலாம் இப்போ  பூமிக்கு ? வீடேறிச் சீர்கேடு  விரட்டுது !  நாடெங்கும் நாசம் நாள் தோறும் நேரும் ! நாமென்ன செய்யலாம்  நாட்டுக்கு ?  …

அறியாமை

    குருவிவீடு நாமேயென்று கூலம் அறியாது   வண்ணம் நமக்குள்ளென்று வெள்ளை அறியாது   தின்றமீதி கழுகுக்கென்று புலிகள் அறியாது   தன்வீடு பாம்புக்கென்று கறையான் அறியாது   மண்ணுக்குயிர் தாமுமென்று மண்புழு அறியாது   தன் எச்சம் விருச்சமென்று…
என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

என் நண்பர் வேணுகோபாலனின் ‘தர்ப்பண சுந்தரி’ என்ற கதைத் தொகுப்பு

  அழகியசிங்கர்            எஸ்வி வேணுகோபாலனின் ’தர்ப்பண சுந்தரி’ என்ற சிறுகதையை  இன்று (25.12.2019) மதியம் 2 மணிக்குப் படித்து முடித்து விட்டேன்.  இது குறித்து மாலை பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் எஸ்வி.வி.            எஸ்.வி.வி என் பால்ய காலத்து நண்பர். மாம்பலத்தில் நானும்…
தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?

தமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?

    குரு அரவிந்தன்   ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடந்த பெண்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேறிக் கொண்டு வருகிறார்கள் என்பதற்குத் தமிழகத்தில் கிராமிய மட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றன. இலங்கையில்கூட இதுபோலப்…