மெல்பன் கேசி தமிழ்மன்றத்தின் மூத்தோர் முற்றத்தில் “ கதை எழுதுவோம் வாரீர் “ அரங்கு ! அ. முத்துலிங்கம் எழுதிய “ ஐந்து கால் மனிதன் “ வாசிப்பு அனுபவம் செல்வி அம்பிகா அசோகபாலன் மெல்பன்…
என் வீட்டின் அடுத்தமனை காலிமனை வீடு அங்கு எழும்பாதவரை தேவலாம் எனக்கு வீசி எறிய நித்தம் சிலதுகள் என் வசம் ஆகத்தான் வேண்டும் காலி மனை மாமரம் ஒன்றுடன் தென்னை மரமொன்று வளர்ந்தும் நிற்கிறது அக்காலி மனையில். நல்ல…
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் விடியற்காலை மழையில் சகதியானது எங்கள் வீட்டு வாசல் இது அறியாமல் பாரிஜாத மலர்களைத் தூவியிருந்தன இரண்டு மரங்கள் பூமி மெல்லிய பூமெத்தையானது தனியழகுதான் …
சி. ஜெயபாரதன், கனடா பூகோளம் மின்வலை யுகத்தில்பொரி உருண்டை ஆனது !ஓகோ வென்றிருந்த உலக மின்றுநோகாமல் நோகுது !பூகோள மஸ்லீன் வாயுப் போர்வைபூச்சரித்துக் கந்தை ஆனது !மூச்சடைத்து விழி பிதுக்கசூட்டு யுக வெடிப் போர் மூளுது !தொத்து நோய் குணமாக்கதூயநீர்…
குரு அரவிந்தன் இலங்கையில் இருக்கும் இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகம்போல, ஹவாயிலும் ஒரு இயற்கைத் துறைமுகம் இருக்கின்றது. பேர்ள் ஹாபர் என்ற பெயரைக் கொண்ட இந்தத் துறைமுகம்தான் இரண்டாம் உலகயுத்தத்தின் திருப்புமுனையாக இருந்தது. இந்த பேர்ள் ஹாபர் துறைமுகம்தான்…
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’ தமிழ்ப் பேராயம் வழங்கியது அக்டோபர்.22. சென்னை காட்டங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பேராயத்தின் எட்டாம் ஆண்டுவிழாவில், கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவலுக்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதினை’தும், பரிசுத்…
எஸ்ஸார்சி ’மிகையின் தூரிகை’ என்கிற தலைப்பில் பாவண்ணன் கதைகளில் தொன்மம் தழுவிய சில படைப்புகள் ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது. எஸ். ஜெயஸ்ரீ மற்றும் கே. பி. நாகராஜன் தொகுத்திருக்கிறார்கள். இருவருமே பாவண்ணன்…