கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……

கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து……

                                 லதா ராமகிருஷ்ணன்   1935 ஆம் ஆண்டு செப்டம்பர் 22இல் பிறந்தவரான, இன்றளவும் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் பிறந்த நாளையொட்டி குவிகம் பதிப்பகத்தார் அவருடைய சமீபத்திய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் சில இடம்பெறும் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள்.…
எஸ். சாமிநாதன் விருது

எஸ். சாமிநாதன் விருது

தளம் ஒருங்கிணைப்பில்,  ******************************எஸ். சாமிநாதன் விருது *******************************தேர்ந்த படிப்பாளி எழுத்தாளர் இதழ் ஆசிரியர் நவீன தமிழ் நாடகங்கள்  திரைப்படங்கள் இயக்கக்காரர் போராட்டக்காரர் என,வாழ்வின் இறுதிவரையும் களைத்துப்போகாத  தனியொரு மனிதராக தம்மை நிறுத்திக்கொண்டவர் திருச்சி எஸ். சாமிநாதன்.அவர் மறைந்து ஓராண்டாகும் நவம்பர் 4ஐ யொட்டி, அவர்…
ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

ஹவாய் தீவுகளில் தமிழர் கலாச்சாரம்

    குரு அரவிந்தன்   ‘இந்துசமுத்திரத்தில் ஒரு முத்து’ என்று எப்படிக் கடற்பயணிகள் இலங்கைத்தீவை வர்ணித்தார்களோ அதேபோலத்தான் சுற்றுலாப் பயணிகள் ‘பசுபிக்சமுத்திரத்தின் பரடைஸ்’ என்று இந்தத் தீவுகளை அழைக்கிறார்கள். இந்த ஹவாய் தீவுகள் எரிமலைக் குளம்புகளால் உருவானவை என்பதை நீங்கள்…

குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)

  கடவுள் மனித உருவெடுத்து வருவாரா? கிருஷ்ணன் அசாதாரணமானவன் ஆனால் கடவுளல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. புத்தரையே பத்தாவது அவதாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோவொன்றுக்கு இந்த உலகை தயார்படுத்தவே இத்தகைய மனிதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த புயலின் மையம்…

குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)

      வரலாறு தன் வாரிசாக சில பேரை வரித்துக்கொள்கிறது. சாம்ராஜ்யங்கள் உருவாகுவதற்கும் அழிவதற்கும் காலம் தான் காரணம். மகாபாரதத்தில் நடமாடும் கதாபாத்திரங்கள் மூலம் வியாசர் நீதியையே முன்நிறுத்துகிறார். தனது சந்ததிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு செத்தது வியாசரின் கண்முன்னே நிகழ்ந்தது.…

சாணி யுகம் மீளுது

          சி. ஜெயபாரதன், கனடா     சாணி யுகம் மீண்டும் வரப் போகுது ! கிரீன் எரிசக்தி ! மீள்புதிப்பு எரிசக்தி ! வீட்டுக்கோர் மாட்டுக் கொட்டம் ! சாணம் வீட்டுக்கு எரிசக்தி ! நாட்டுக்கு மலிவு …
ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்

ரொறன்ரோவில் எருமை மாட்டின் தலைகள்

  குரு அரவிந்தன்     ரொறன்ரோ துறைமுகப் பகுதியில் ((Harbourfront), மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் எருமை மாடுகளின் மண்டை ஓடுகள் பிரமீட் கோபுரம் போல குவிக்கப் பட்டுக் காட்சிக்கு வைக்கப்படிருந்ததைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனேன். இந்த…