தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

தமிழ்,மலையாள கவிதை சங்கமம்

சங்கமம்   (தமிழ்,மலையாள கவிதை சங்கமம்)   நாள்:15-10-21, வெள்ளிக்கிழமை இடம்:ரோட்டரி கம்யூனிட்டி ஹால், ரோட்டரி கிளப் ஆப் தக்கலை,தக்கலை.   தக்கலை இலக்கிய வட்டம் நடத்தும் தமிழகத்தின்,கேரளத்தின் முக்கிய கவிஞர்கள் கலந்து கொள்ளும் ஒரு நாள் கவிதை சங்கமம். தமிழிலிருந்து…

ஹைக்கூ தெறிப்புகள்

                        ஜனநேசன்   குளமும் இல்லை தவளையும்  இல்லை தாவி  அலைவுறும்  மனது. நீ வந்ததும் எழுச்சி மறைவதும்  நெகிழ்ச்சி சூரியனே ... மொட்டைமாடியில் பறக்கும் கொடிகள்…

அவரவர் நியாயங்கள் 

ஆதியோகி     உனது விருப்பங்களும்  எனதும் எப்போதுமே வேறு வேறு திசைகளில்...  எனது நியாங்களும்  உனதும் ஏனோ ஒருபோதும் சந்தித்துக் கொண்டதேயில்லை,  ஒரே புள்ளியில்...   விருப்பங்களும் நியாயங்களும்   வேறு வேறு இல்லையா தோழரே...?            …

கடலும் கரையும்

  ரோகிணி கனகராஜ்   ஓடிஓடி சுண்டல் விற்றுக் கொண்டிருந்தான் ஓடாய் தேய்ந்துபோன சிறுவன்... பாடிபாடி பரவசமாய் திரிந்து கொண்டிருந்தனர் பரதேசிகள்  சிலர்...   பருவத்தின்  களைப்பில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர் கடற்கரை  காதலர்கள்... வயிற்றுப்பிழைப்பிற்கான வலியைத் தாங்கிக்கொண்டு வைராக்கியத்துடன் திரிந்துகொண்டிருந்தனர் மீன்விற்பவனும்…

தலைமுறை விரிசல்

  ஜோதிர்லதா கிரிஜா (25.2.1979 ஆனந்தவிகடனில் வந்தது. ஜோதிர்லதா கிரிஜா கதைகள் எனும் கலைஞன் பதிப்பகத் தொகுப்பில் உள்ளது.)        “என்னடி பானு, என்ன பண்றதா யிருக்கே?” என்று கவலையும் வேதனையும் வெளிப்பட்ட குரலில் வினவிய கமலம் மகளின் முகத்தின் மீது…

கறிவேப்பிலைகள்

              ஜோதிர்லதா கிரிஜா (சினி மிக்ஸ் 1.1.1984 இதழில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       ராணி கண்ணாடிக்கு முன் நின்று தன்னை மறுபடியும் சரிபார்த்துக்கொண்டாள். அவள்…

சுவர்

  வேல்விழிமோகன்                                     இன்னிக்கு எப்படியாவது அந்த கவுன்சிலர பாத்தே ஆகனமுன்னு அந்த தெருவுல நடந்து போறப்ப…
எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

எழுத மறந்த குறிப்புகள்: “ மாலன்  “  என்னும் பன்முக ஆளுமை !

    குமுதம், தினமணிக்கதிர், இந்தியா டுடே, புதிய தலைமுறை இதழ்களின் முன்னாள் ஆசிரியர்  ! !                                                           முருகபூபதி    “ என் ஜன்னலுக்கு வெளியே நெடிதுயர்ந்து நிற்கும் வேம்பு, கடந்து போகும் காற்றின் சிலிர்ப்பில் பூக்களை உதிர்க்கிறது. வானின்று…
தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

தமிழ்க் கவிதைகள் தரமான ஆங்கிலத்தில்! – மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸாவின் ஆரவாரமில்லாத அரும்பணி!

      லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் ஸ்ரீவத்ஸா புகைப்படம் : (அமரர்)ஓவியர் தட்சிணாமூர்த்தி   செப்டம்பர் 30 ஆந் தேதி பேஸ்புக்கில் சிலர் உலக மொழிபெயர்ப்பு தின வாழ்த்துகள் பகிர்ந்துகொண்டிருந்ததைப் படித்தபோது கடந்த சில வருடங்களாக ஆரவாரமில் லாமல் சமகால…