Posted in

மீளா நிழல்

This entry is part 23 of 32 in the series 24 ஜூலை 2011

* கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது இப்பெரு அமைதியில் காலடி ஓசைகளின் அதிர்வில் நடுங்குகிறது நிற்கும் நிழல் ஒளி கசியும் ஜன்னல் திரையில் … மீளா நிழல்Read more

Posted in

முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..

This entry is part 2 of 38 in the series 10 ஜூலை 2011

* ஒரு கறுமைப் பொழுதை ஊற்றிக் கொண்டிருக்கிறேன் இரவின் குடுவையில் வெளிச்சத் திரள் என சிந்துகிறாய் துயரத்தின் வாசலில் கைப்பிடியளவு இதயத்தில் … முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..Read more

Posted in

மரணித்தல் வரம்

This entry is part 45 of 51 in the series 3 ஜூலை 2011

* கை நீளுதலை யாசகம் என்கிறாய் யாசித்து பெறுவதாக இருப்பதில்லை எனக்கு தேவையான பார்வை பேசாதிருத்தல் அமைதி என்கிறாய் பேசி அடைவதாக … மரணித்தல் வரம்Read more

Posted in

சலனப் பாசியின் பசலை.

This entry is part 3 of 46 in the series 26 ஜூன் 2011

. * மரண மீன் செதிலசைத்து நீந்துகிறது நாளங்களில் மூச்சுக் குமிழ் வீங்கும் நொடியில் உடைந்து வாலசைக்கிறது இதயம் நோக்கி மௌன … சலனப் பாசியின் பசலை.Read more

Posted in

உறைந்திடும் துளி ரத்தம்..

This entry is part 8 of 46 in the series 5 ஜூன் 2011

* உன் துயரத்தின் சாயலை நகலெடுத்துக் கொள்ளும்படி உத்தரவிடுகிறாய் பிடி நழுவும் குறுவாளின் கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்.. ஊடுருவி மீண்ட … உறைந்திடும் துளி ரத்தம்..Read more

Posted in

மீன்பிடி கொக்குகள்..

This entry is part 37 of 43 in the series 29 மே 2011

* வார்த்தைகளின் வேலிப் படலைத் திறந்து வைத்திருக்கிறேன் என் மனவெளியை சூறையாடிக் கொள் நேற்றிரவு உரையாடலின் குளம் இன்னும் தளும்பிக் கொண்டிருக்கிறது … மீன்பிடி கொக்குகள்..Read more

கை விடப்பட்ட திசைகள்..
Posted in

கை விடப்பட்ட திசைகள்..

This entry is part 30 of 42 in the series 22 மே 2011

* நீங்கள் அப்படி ஒப்புக் கொள்ளும்போதே கொஞ்சம் மரணிக்கிறீர்கள்.. ஆட்படும் கண நேர தலையசைப்பில் நீர்த்துப் போகிறது இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம். தேங்கியக் … கை விடப்பட்ட திசைகள்..Read more