ஏறி இறங்கிய காலம்

  சேயோன் யாழ்வேந்தன்   அணையில்லாக் காலங்களில் ஆண்டெல்லாம் நதிபெருகி சாலையோரக் குழிகளிலும் துள்ளியாடும் கெண்டைகளில் ஒன்றிரண்டை ஈர்க்கில் கோர்த்து சுள்ளிகளைச் சேகரித்துச் சுட்டுத்தின்ற காலமெல்லாம் மலையேறிப் போச்சு என அங்கலாய்த்து, பின்னொரு நாள் மலையேறிப் பார்த்தபோது சொன்னார்கள் அவர்கள் காலமும்…

15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில்

அமொிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும்(உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வருகின்ற செப்டம்பா் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆய்வரங்கம், மக்கள் அரங்கம், கண்காட்சி…

திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா

கனவு இலக்கிய வட்டம்      8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602     திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள “  டாலர் சிட்டி “  ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா…
ரௌத்திரம்  பழகுவேன்…..

ரௌத்திரம் பழகுவேன்…..

சோம.அழகு   உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை அளவுக்கு அதிகமாகக் கடிந்து கொண்டார் உறவினர்களுள் ஒருவர். அதிகார வர்க்கத்தோடு தம்மை அடையாளப்படுத்திக்…

இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்

   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++++++ https://youtu.be/kcPM3-a_nSM https://youtu.be/Hoy2aBqvD68 https://youtu.be/jhhv16T8ha8   +++++++++++++++ பூமித்தாய் குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மக்கள்…

கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி

அன்புடையீர் வணக்கம் வழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம கம்பன் கழகம், காரைக்குடி (புரவலர் திரு. எம்.ஏ.எம். ஆர். முத்தையா (எ) ஐயப்பன் செட்டிநாடு குழுமம்) அன்புடையீர்…
யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

    பி.ஆர்.ஹரன்   ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறிவருகிறார்கள். மறுபக்கம், கோவில் தேவஸ்தானங்களும், பக்தர்களும், ஆன்மிக ஆர்வலர்களும் கோவில் பாரம்பரியத்தில் யானைகள்…
அவுஸ்திரேலியா  குவின்ஸ்லாந்து –  ( கோல்ட்கோஸ்ட் )  பொற்கரையில்  தமிழ்   எழுத்தாளர்   விழா 2016

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

ஆறு  கலை ,  இலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் - உலகப்பொது மனிதன்                                                                       முருகபூபதி ( துணைத்தலைவர் - அவுஸ்திரேலியா  தமிழ்    இலக்கிய கலைச்சங்கம்)   அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின்  வருடாந்த…

காணாமல் போன கவிதை

  சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை வாழ்க்கையால் எழுதித் தொலைந்து போனது கவிதை.   தான் பிரசவித்த வரிகளுக்கு விலாசம் கொடுத்துவிட்டு முகவரி தெரியாத ஊருக்குக்…

பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்

விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்‌ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது  நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் கூறிய ஒரு சம்பவம்/கதை நினைவுக்கு வந்தது. கேரளாவின் ஒரு மூலையில் எங்கோ காடு, மலைகளுக்கு மத்தியில் இருந்த காளி…