Posted inகவிதைகள்
“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”
முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல... நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை ஒவ்வொன்றையும் கருத்தரித்தவள் நீயென்று... - முருக மணிகண்டன்.