“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”

முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல... நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை ஒவ்வொன்றையும் கருத்தரித்தவள் நீயென்று...                   - முருக மணிகண்டன்.

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி

மீனாள் தேவராஜன் முத்துக்கள் கோர்ந்த கவிதைகள் முத்தமிழ் சேரும் கவிதைகள் மனப்பையில் வைத்துப்பார்க்கிறேன் என்னை அது தொட்டுத்தொட்டுப் பார்க்கிறது என் உதடுகள் உன் கவிதை பாடும் என் உள்ளம் உன்னை நினைக்கும் அன்றொரு பாரதி குயில் பாடிச்சென்றான் அறக்கப்பறக்க! அதுபோல் நீயும்…
ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

ரிஷான் ஷெரீஃபின் கவிதை – ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

பதிவுகள் இணைய இதழில் (http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3469:2016-08-02-01-02-05&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23) ரிஷான் ஷெரீஃபின் கவிதை நவீனத்துவத்துன் வீச்சுடன் பதிவாகி இருக்கிறது. முதலில் கவிதையை வாசிப்போம்:   கறுத்த கழுகின் இறகென இருள் சிறகை அகல விரித்திருக்குமிரவில் ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில் ரட்சகனின் மந்திரங்கள் விசிறி கிராமத்தை உசுப்பும்…
‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு

‘உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்’ நூல் வெளியீடு

தமிழ் உலக நண்பர்களே, சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது நூல் 'உலகிலே உன்னதப் பொறியியற் சாதனைகள்' என்பதை வெளியிட்டுள்ளார் என்று மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நூலில் அமெரிக்க சுதந்திர தேவிச் சிலை, ஐஃபெல்  கோபுரம், பிரமிடுகள், உலகப்…
பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்

பேனா முனையில் இந்திய ஒலிம்பிக்

சோம.அழகு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியாயிற்று.   கிரிக்கெட் போட்டியின் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்பிருந்தே திட்டமிட்டு, கொறிக்க, குடிக்க என வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அந்நன்னாளில் நண்பர்கள் அனைவரும் கூடி ‘தேசபக்தியோடு’ குரவையிடும் அந்த உயர்ந்த…

ஜோக்கர்

  0 மனநிலை பிறழ்ந்த மன்னர் மன்னனின் போராட்ட குணத்தால் தேசிய ஊழல் அம்பலமாகும் ஆவணம். பாப்பிரபட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் ஆலையில் வேலைக்கு இருக்கும் மன்னர் மன்னனுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த மல்லிகாவை திருமணம் செய்ய ஆசை. மல்லிகாவின்…
திரும்பிப்பார்க்கின்றேன்  ஆளுமைகளின்   உள்ளத்துணர்வுகளை  பதிவுசெய்த கடித  இலக்கியம்

திரும்பிப்பார்க்கின்றேன் ஆளுமைகளின் உள்ளத்துணர்வுகளை பதிவுசெய்த கடித இலக்கியம்

இயல்புகளை  இனம்காண்பித்த  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கணேஷ்                                                   முருகபூபதி  - அவுஸ்திரேலியா   மின்னஞ்சல்  யுகம்  வந்த பின்னர்  காகிதமும்  பேனையும்  எடுத்து கடிதம்  எழுதி  தபாலில்  அனுப்பும்  வழக்கம்  அரிதாகிவிட்டது. தொலைபேசி,   கைப்பேசி,  ஸ்கைப்,…
யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6

யானைகளும் கோவில்களும் ஆன்மீகப் பாரம்பரியமும் – 6

பி.ஆர்.ஹரன்   கேரளம்   இந்தியாவிலேயே சிறைப்படுத்தப்பட்ட யானைகள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளம். அந்தச் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மிகவும் அதிக அளவில் கொடுமையான துன்பங்களை அனுபவிக்கும் மாநிலமாகவும் கேரளம் திகழ்கிறது என்று கூறப்படுகின்றது. யானைகளின் அணிவகுப்பும், கோவில் சம்பிரதாயங்களில் அவற்றின்…
கவிதைவெளியில்  தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

கவிதைவெளியில் தனியாகச் சுற்றும் ஞானக்கோள்

                                    ---கோ. மன்றவாணன்     கவிதை நேசர்களுக்கு 2016 ஜூலை 27 ஒரு கறுப்பு நாள். கவிதை மேடையில் புதுப்புது நர்த்தனங்களை அரங்கேற்றிய ஞானக்கூத்தனின் மறைவுநாள் அன்றுதான். 1938 அக்டோபர் 7 அன்று அவர் பிறந்தார் என்பதிலோ- வைணவத்…