யாதுமாகியவள்

  சேயோன் யாழ்வேந்தன் காவல்காரியாய் சில நேரம் எங்கள் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் புலனாய்வு அதிகாரியாய் சில நேரம் எங்களுக்காக அப்பாவிடம் வாதாடும் வழக்கறிஞராய் சில நேரம் எங்கள் பிணக்குகளை விசாரித்து தீர்ப்பு சொல்லும் நீதிபதியாய் சில நேரம் பல வேடம் போடும்…
யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3

 பி.ஆர்.ஹரன்   சிறைப்படுத்தப்பட்ட (Captive) யானைகள் இறந்துபோகும் கொடுமை ஒரு பக்கம் நடந்தேறுகிறது என்றால், அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு அவை அனுபவிக்கும் சித்திரவதைகள் எண்ணிலடங்கா. தனிமையும் வேதனையும் துன்பமும் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட அந்த யானைகள் சிலவற்றின் சித்திரவதைகள் மிகுந்த வாழ்க்கையைப்…

விண்வெளிச் சுனாமிக் கதிர்வீச்சு மூன்றாம் பூகாந்த வளையம் தோன்றி மறையக் காரணமாகும்.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=c9qKIVlhXpQ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=sF_Gbs1yj6w http://www.youtube.com/watch?feature=player_embedded&v=CMwdhEKoBdw ++++++++++++ சிறப்பாகப் பேரளவில் ஒளிப்பிழம்பு அலைகளை [Plasma Waves] நாங்கள் நோக்கினோம்.  அண்டவெளிச் சுனாமிபோல் [Space Tsunami] அடித்து அவை பூகாந்தக் கதிர்வீச்சு வளையங்களைச் சுற்றித் தெறித்து,…

ஓர் இலக்கிய வாதியின் யாத்திரை அனுபவங்கள் எட்டுத் திக்கும் :சுப்ரபாரதிமணியன் பயண நூல்

  செ. கிருத்திகா   சுப்ரபாரதிமணியன் சுமார் அய்ம்பது  நூல்கள் எழுதியிருப்பவர். அதில் 13 நாவல்கள் அடங்கும். பயணக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். ” மண்புதிது  “என்று ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. மற்றும் நூற்றுக்கணக்கான பயணக்கட்டுரைகள் பிரசுரமாகியிருகின்றன.   அவையெல்லாம் புத்தக வடிவம் கொண்டிருக்கிறதா  என்று…

குறிப்பறிதல்

  சேயோன் யாழ்வேந்தன் பண்பலை பாடும் பிற்பகல் வேளையில் காடு கழனியைச் சுற்றிப்பார்க்க பேரப்பிள்ளைகளோடு புறப்படுவிட்டார் அப்பா. தொழுவத்து மாடுகளைக் குளிப்பாட்ட குளக்கரைப் பக்கம் ஓட்டிக்கொண்டு போகிறாள் அம்மா. பக்கத்து தோட்ட வீட்டுக்கு பழமை பேசப் போகிறாள் அத்தை. அடுக்களையை ஒழித்துக்கொண்டிருக்கிறாள்…

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு

ப.கண்ணன்சேகர் ஜூன் 24. கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளுக்கு அந்தாதி வடிவில் கவிதை. தென்றலை நடத்திய தென்னவன் திரையினை ஆண்ட மன்னவன் கோபுரத் தமிழைப் பாடியவன் ! பாடியவன் கவிஞர் கண்ணதாசன் பாமரன் போற்றும் எண்ணதாசன் பாடலில் சொன்னான் தத்துவம் !…
மஹாத்மா (அல்ல) காந்திஜி

மஹாத்மா (அல்ல) காந்திஜி

 கலவை வெங்கட் ஜனவரி 30, 1948.   "மஹாத்மா காந்தி வாழ்க!" என்ற பெரும் கோஷம் யமபுரியில் சித்ரகுப்தன் வீற்றிருந்த அவையின் வெளியே கேட்டது. இவ்வாறான கோஷத்தை அதுவரை சித்ரகுப்தன் கேட்டதே இல்லை.   பல்லாயிரம் ஆண்டுகள் முன், யமராஜன் யமபுரியின்…

நெஞ்சிலிருந்து ஒரு சொல் – ரவி சுப்பிரமணியனின் ‘ஆளுமைகள் தருணங்கள்’

  ஒரு குறிப்பிட்ட துறையில் காலம் முழுதும் அர்ப்பணிப்புணர்வோடு செயலாற்றுகிறவர்களும் அந்த ஈடுபாட்டுக்காக எல்லா விதமான இழப்புகளுக்கும் தயாரான மனநிலையில் இருப்பவர்களும் தம் இருப்பின் வழியாக மெல்ல மெல்ல திசைகாட்டிகளாக பேசப்படுபவர்களும் ஒரு சூழலில் பெரிய ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள். ஒரு பண்பாட்டுச்சூழலில்…

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016

  அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.   போட்டிகள் பற்றிய பொது விதிகள்…

பெண்(பொம்)மை

     “ ஸ்ரீ: “     விற்பனைக்கு அறிமுகமானது புது டிசைன் புடவை; வழக்கமாக வாசலில் நிற்கும் பொம்மைக்குப் புடவை கட்டிவிடும் புண்ணியகோடித்தாத்தா வேலையை விட்டுப் போயாச்சு. புதிதாக வந்த இளந்தாரியிடம் வந்தது சேலைகட்டும் வேலை. சென்ற வாரம்தான் கல்யாணம்…