பனுவல் புத்தக விற்பனை நிலையம்

வணக்கம்! பனுவல் தங்களை அன்புடன் வரவேற்கிறது! பனுவல் புத்தக விற்பனை நிலையம் சென்னை-திருவான்மியூரில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. எங்கள் இணையதளம் (www.panuval.com) ஐந்து ஆண்டுகளாக சேவையில் உள்ளது. சென்னையில் பனுவல் முன்னனி புத்தக விற்பனை மையங்களில் ஒன்றாக இருக்கிறது. பனுவலில் தொடர்ந்து பல…

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை

  ப.கண்ணன்சேகர் இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின் பாரதம் வேண்டிய பன்பாளர் சுந்தர வடிவாக சுதந்திரம் கண்டிட…

சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம்.

அன்புடையீர் வணக்கம் நீங்கள் நல்லா இருக்கிறீர்களா? சீன வானொலி தமிழ்ப் பிரிவு “சீனாவுக்குச் செல்வோம்”எனும் போட்டியை நடத்தி வருகிறோம். அதில் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். போட்டி பற்றிய விதிமுறைகள் மற்றும் விபரங்கள் சீனாவில் என்ன பார்த்திருக்கிறீர்கள்?உங்களது சீனப் பயணம் எப்படி…

ஆத்மாவின் கடமை

என்.துளசி அண்ணாமலை   பாகம் 1 “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”   கேட்ட கதிரவனின் குரலில் பொறுமை காணாமல் போயிருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மணி நேரமாகக் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் அலுப்பும் சோர்வும்…
மெக்காவை தேடி -2

மெக்காவை தேடி -2

பக்கீர் ராஜா முந்தைய பகுதிகளிலே பார்த்த ஹதீஸ்களின் அடிப்படையிலே இன்றைய மெக்கா மற்றும் மெதீனா போன்ற நகரங்களின் அமைப்பு, சூழ்நிலை போன்றவை ஒத்துப்போகிறதா என ஆராய்கிறார் கனேடிய வரலாற்று ஆசிரியரும் ஆய்வாளரும் ஆன டேன் கிப்ஸன். அவர் எழுதிய "குரானிய நிலவமைப்பு”…
ஈரானின் மஹிஷாசுரமர்தினி

ஈரானின் மஹிஷாசுரமர்தினி

குருவீரன்   தேலமான் (Deylaman) என்ற வடக்கு ஈரான் பிரதேசத்தில் இந்த வெள்ளி கமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களும், வரலாற்றாய்வாளர்களும், இது துர்கா மஹிஷாசுரமர்தனி என்று அடையாளம் காட்டுகின்றார்கள். (1) இன்னும் சுவாரஸ்யமாக, மிக அதிக தரம் வாய்ந்த வெள்ளி…

ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை

ப.கண்ணன்சேகர் ஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இளையோரை தூண்டிய இன்முக பேச்சாளர்! சிந்தனை கொண்டிட செழிப்போடு வாழ்ந்திட சித்திரை நிலவென சொல்வளம் வீச்சாளர்! வந்தனம் செய்திட வணங்கிடும் நாட்டினை வ்லிமையின்…

மயிர் நீப்பின்…

  சேயோன் யாழ்வேந்தன் உடைந்த வளையல்களை, மல்லிகைச் சரத்தை, ஏன் ஒருமுறை தாவணியைக் கூட உதறிவிட்டுத் தப்பியிருக்கிறாய். கடைசியில் கண்ணீர்த்துளிகளை உதறிவிட்டு கல்யாணமும் செய்துகொண்டாய். உதறுவதற்கு இங்கே என்ன இருக்கிறது உதிர்கிற ரோமம் தவிர? seyonyazhvaendhan@gmail.com

மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

( எம் . ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) கடவுளில் காதல் கொள்ளு கல்வியில் காதல் கொள்ளு கடமையில் காதல் கொள்ளு காதலில் காதல் கொள்ளு இடர்தரும் விதத்தில் காதல் எற்படும் பொழுது ஆங்கே குறையுனை வந்தே சேரும் குழப்பத்தில்…

கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில் சமூக சிந்தனைகள்

முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன் உதவிப்பேரசிரியர் தமிழ்த்துறை இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி) வாணியம்பாடி. தமிழ்க் கவிஞர்கள் வரலாற்றில் மரபுக் கவிதையில் தடம் பதித்துப் புதுக்கவிதையில் சாதனை படைத்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். கஜல் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். இவருடைய கவிதைகளை உலகத்திற்கும் உலக கவிஞர்களின்…