ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?

ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன?

விஜய் விக்கி சமபால் ஈர்ப்பு திருமணங்களை அமெரிக்கா அங்கீகரித்து ஏறக்குறைய ஓராண்டிற்குள், அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில் நடந்தேறியுள்ளது... சமபால் ஈர்ப்பு நபர்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ளும் பிரபலமான ஓர்லாண்டோ கேளிக்கை விடுதியில், ஓமர் மதீன் என்ற நபர் கண்மூடித்தனமாக…

“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண் : 158   நாள் : 03-07-2016, ஞாயிறு காலை 10.00  மணி இடம் : ஆர். கே. வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம்     வரவேற்புரை : முனைவர். ந. பாஸ்கரன், செயலாளர்,…
தமிழ்  உலகில்  கொண்டாடப்படவேண்டிய  தகைமைசார் பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்

தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

                                                                    முருகபூபதி - அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்   எங்கள்  நாவலர்,  " வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் " -  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு…
யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 2

பி ஆர் ஹரன் பசுக்கள் வழக்கில் யானைகளையும் சேர்த்த உயர் நீதிமன்றம்    தமிழகத்துக் கோவில்களில் உள்ள கோசாலைகளில், பசுக்கள் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதும், நூற்றுக்கணக்கான பசுக்கள் இறந்து போவதும், காணாமல் போவதும் தொடர்கதையாக இருந்த நிலையில், மனவருத்தமுற்ற சென்னையைச் சேர்ந்த…
சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்

சாதீயச் சுவடுகளைக் காட்டும் புதிய சுவடுகள்

 தேவராசா கஜீபன் தமிழ் சிறப்புத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்   ஈழத்து எழுத்தாளர்கள் வரிசையில் தி.ஞானசேகரன் தனக்கென ஓர் இடத்தை பதிவு செய்துள்ளார். சிறுகதைகள் நாவல் என இவரது படைப்புக்கள் இன்றும் தமிழ் உலகில் நடை பயில்கின்றன. புன்னாலைக்கட்டுவானை பிறப்பிடமாகக்கொண்ட ஞானசேகரன் தமிழ்…
அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

அவுஸ்திரேலியா கன்பரா கலை – இலக்கியம் 2016 ஒரு பார்வை

   ரஸஞானி - மெல்பன் "  இலங்கையில்  போருக்குப்பின்னர்  தோன்றியுள்ள இலக்கியங்கள்   மனச்சாட்சியின்  குரலாக ஒலிக்கின்றன." நான்கு   அமர்வுகளில்  நடைபெற்ற  கருத்துக்களம்                     "  போருக்குப்பின்னரான   இலக்கியங்கள்  மக்களின்  மனச்சாட்சியைத் தூண்டி  போரினால்  சீரழிந்த  நாட்டை,  சமூகத்தைக்   கட்டி  எழுப்ப  வேண்டும்…

கோடைமழைக்காலம்

  சேயோன் யாழ்வேந்தன் தன் ஆளுகைக்குள் மழைக்காலத்தை ஒருபோதும் அனுமதிக்காத வைபரைப் போல் உறுதியாக இருந்த இந்த கோடைக்காலத்தை சற்றே ஊடுருவிய இந்தக் குட்டி மழைக்காலம் ஊடிய காதலி அனுப்பிய குறுஞ்செய்தி போன்றது பிணங்கிய மனைவி கூடுதல் ருசியுடன் சமைத்தனுப்பிய மதிய…

ஜூன் – 08. உலக கடல் தினக் கவிதை

ப.கண்ணன்சேகர் நீரின்றி அமையாது நித்தில வாழ்வெலாம் நீலக்கடல் கருணையால் நித்தமே பொழிந்திடும்! வாரிதி, வெண்டிரை, வளைநீர், தொண்டிரை, வலயம் கடலுக்கு வண்ணப்பேரென விளங்கிடும்! பாரினை வளமாக்கி பல்லுயிர் பெருகிட படர்ந்திடும் முகிலென பருவமழை தந்திடும்! மாரிவளம் பொழிந்திட மகிழ்ந்திடும் உயிரெலாம் மாசினை…

வலைஞர்கள் வாசகர்கள் கலந்துரையாடல்

வணக்கம் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் இலக்கிய  நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. நேர்காணல், சிறுகதைப் போட்டி, கலந்துரையாடல், நாடக உலகம்,  நூல்கள் மற்றும் நூலாசிரியர் அறிமுகம் என இதுவரை 14 நிகழ்வுகள் நடந்துள்ளன. பதினைந்தாவது நிகழ்வாக "வலையில்…

புகைப்படமாய் உருமாறும் புனைவு – [ ”வளவ. துரையன் சிறுகதைகள்” முழுத்தொகுப்பை முன்வைத்து ]

       முனைவர் க. நாகராஜன், புதுச்சேரி       எழுத்தாளர் வளவ. துரையனின் 135 சிறுகதைகள் அடங்கிய முழுத்தொகுப்பு தாரிணி பதிப்பகத்தால் “வளவ. துரையன் கதைகள்” என்னும் பெயரில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. வளவ. துரையன் கடந்த 15 ஆண்டுகளுக்கும்…