பொன்னியின் செல்வன் படக்கதை தொடராது

வையவன் அவர்கள் நிதி பற்றாக்குறை மற்றும் உடல் நலம் காரணமாக இந்த படக்கதை தொடராது என்று அறிவித்துள்ளார்கள். நிறுத்தத்துக்கு வருந்துகிறோம்.

திரையுலகக் கலைஞர்களுக்கு . . .

கவிஞர் இரா.மாரியப்பன் தமிழ், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்' என மூன்று பிரிவுகளை உடையது. இவற்றுள், நாடகத்தமிழ் மட்டுமே படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடின்றி அனைவராலும் விரும்பக்கூடியது; ரசிக்கக்கூடியது. அதனால்தான் விடுதலைப் போராட்டக் காலங்களில் விடுதலைப் போராட்டத் தியாகிகள் வள்ளி திருமணம், பாஞ்சாலி…

கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்

கனவு இலக்கிய வட்டம் -------------------------------------------------- டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 17/12/15 மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ…
சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத இராணுவத்திற்கு பாராட்டு விழா

சென்னையில் டிசம்பர் 16 (இன்று) சேவாபாரதி ‘வெற்றித் திருநாள்’ விழா நடத்தி பாரத ராணுவத்தைப் பாரட்டியது. விழாவில் பங்கு கொண்ட கர்னல் ப்ரதீப் குமார் சென்னை வெள்ளதில், ஒவ்வொரு நகரவாசியும் தன்னுடைய பங்கை சிறப்பாக செய்ததை கவனத்தில் கொண்டு வந்தார். சென்னை…

நன்னூலாரின் வினையியல் கோட்பாடு

ம.ராதிகா முனைவர் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை – 46 முன்னுரை ஒரு மொழிக்கு இன்றியடையாத இலக்கணப்பிரிவு வினைச்சொல்லாகும். வினைச்சொல்லானது ஒரு பொருளின் படைப் பெயர்ச்சியைக்(Movement) காட்டும். இப்புடைப் பெயர்ச்சி நடைபெற்றதாகவும் இருக்கலாம், கற்பனையாகவும் இருக்கலாம். வினைச்சொல்…

எனது இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது !

நந்தன் ஆ இப்பொழுது தான் விழித்தேன் விர்ர் என்று பறந்திட ஓடினேன் பறக்க முடியவில்லை ? திரும்பிப் பார்த்தேன் என் இறக்கைகளை காணவில்லை என் இறக்கைகள் இருந்த இடத்தில் அவை பியிக்கப்பட்டதற்க்கான அடையாளம் மட்டுமே இருந்தது ஆ! என் இறக்கைகள் பியிக்கப்பட்டிருந்தது…
சகோதரி அருண். விஜயராணி   நினைவுகளாக  எம்முடன் வாழ்வார்.

சகோதரி அருண். விஜயராணி நினைவுகளாக எம்முடன் வாழ்வார்.

கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர் திருமதி அருண். விஜயராணி மறைவு எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னாய் நீங்கியொரு வார்த்தை யேனும் மாற்றிடுமோ, அழுத கண்ணீர் ஆறெல்லாம்…

மழையின் பிழையில்லை

- சேயோன் யாழ்வேந்தன் நன்றிகெட்டு மாமழை தூற்றுதும் நாகரிகக் கோமாளிக் கூட்டம். நீர்த்தடங்களை மறித்து மனைகளாக்கிய சுயநலம், வடிகால்களை பாலிதீனால் நிரப்பிய கொடூரம் மறைத்து மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள் பழுதடைந்ததுதான் காரணமென விதி எண் 110ன் கீழ் வெள்ளை அறிக்கை! குடும்பத்துக்கு ஓர்…
மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

முருகபூபதி --- அவுஸ்திரேலியா சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும்                    யுத்தங்களினாலும்  இயற்கை  அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும்,  முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள்…

துளிதுளியாய்… (ஹைக்கூ கவிதைகள்)

          கோவை புதியவன்   இடிந்த மேம்பாலம் இடிபாடுகளின் நடுவே உயிரோடு ஊழல் நடிகனின் கட்அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் உருவ பொம்மையில் கொழுந்துவிட்டு எரிந்தது மக்களின் மடத்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரப்பியது கோவில் உண்டியல் −கோவை…