Posted inகதைகள்
துன்பம் நேர்கையில்..!
குரு அரவிந்தன் (ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை) சீதா..! யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது. அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப்…