நித்ய சைதன்யா – கவிதை

நித்ய சைதன்யா 1.வெறும் நகரம் எதிர்கொண்டழைக்க யாருமற்ற நகரத்தின் சாலைகளில் எங்கும் இல்லை மண்வாசம் தேவதைகள் வாழும் அறைகளற்று தாள்சிக்கிக் கிடக்கிறது நகரத்தின் வாசல்கள் தெருக்கள்தோறும் தெய்வங்கள் வெறித்து நிற்கின்றன உக்கிரம் தகிக்கும் கொடைகள் ஏங்கி பேய்கள் சுமக்கும் மரங்களற்றும் இசக்கிகள்…

காற்று வாங்கப் போகிறார்கள்

  சேயோன் யாழ்வேந்தன்   காற்று வாங்கப் போகிறேன் என்றவனிடம் கிரடிட் அட்டையையும் சிலிண்டர் பதிவேட்டையும் நினைவூட்டுகிறாள் ஒருத்தி   சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்க குழாய்கள் மூலம் வீடுகளுக்கே ஆக்ஸிஜன் வழங்குவதாக எதிர்க்கட்சியின் தேர்தல் வாக்குறுதி   கொலை மற்றும் தற்கொலை…

பத்திரிகைல வரும்

நேதாஜிதாசன் இரவு ஒரு பதினோரு மணி,கதையில் பதினைந்தாம் பத்தியை தட்டச்சு செய்து கொண்டிருந்தான் கணினியில். அவன் ஒரு பொறியியல் மாணவன்.ஆனால் அதில் விருப்பம் இல்லை.பாடப்புத்தகத்தை தவிர அனைத்தையும் படிப்பதில் கொள்ளை பிரியம் அவனுக்கு.விளைவு அனைவரும் இயந்திரங்களை கற்றுக்கொண்டிருக்க இவன் ஜெயகாந்தனை கற்றுக்கொண்டிருந்தான்.…
இஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?

இஸ்லாமிய சீர்திருத்தத்தை ஏன் ஆதரிக்க வேண்டும்?

அயான் ஹிர்ஸி அலி நம்மிடையில் ஒரு பிரசினை வந்தடைந்திருக்கிறது - நரகத்திலிருந்து அல்ல , சொர்க்கத்திலிருந்து வருவதாய்ச் சொல்லிக்கொண்டு நம்மை வந்து அடைந்திருக்கிறது. ஆனால் அது குறித்த புரிதல் யார்க்கும் இல்லை. இஸ்லாமிய அரசு பற்றிப் பேசியபோது 2014-ல், அமெரிக்க கமாண்டர்…
நாளைய பங்களா தேஷ் யாருக்கானது?

நாளைய பங்களா தேஷ் யாருக்கானது?

தஸ்லிமா நஸரீன்   என்னுடைய தாய்நாட்டைப்  போற்றிப்  பாராட்டும் தேசபக்தி பாடல்களை நான் ஒரு காலத்தில் பாடுவதில் விருப்பத்துடன் இருந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அந்த விருப்பம் இல்லை. ஏனெனில், அந்தப்  பாடல்களை நான் நம்புவதில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படைத்  தேவைகளை  தருவதில் என்னுடைய…

எழுத்தாளர் குரு அரவிந்தனின் பாராட்டுவிழா

(மணிமாலா)  எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற மாதம்  பாராட்டுவிழா ஒன்று ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 2015…

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

AUSTRALIA NEWS: அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆலோசனைக்கூட்டம் - வாசிப்பு அனுபவப்பகிர்வு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டுக்கான (2015 - 2016) முதலாவது ஆலோசனைக்கூட்டமும் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 05-12-2015 ஆம் திகதி சனிக்கிழமை மாலை…
எழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு  இலக்கியப்பணியுடன் மருத்துவப்பணியும் மேற்கொள்ளும்    மனிதாபிமானி ச. முருகானந்தன்

எழுத மறந்த குறிப்புகளுடன் ஒரு பதிவு இலக்கியப்பணியுடன் மருத்துவப்பணியும் மேற்கொள்ளும் மனிதாபிமானி ச. முருகானந்தன்

                        முருகபூபதி - அவுஸ்திரேலியா   அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் தொடங்கிய 1990 ஆம் ஆண்டில் பாரதி விழாவை நடத்தினோம். அதுவே இந்த கங்காரு நாட்டில் நடந்த முதலாவது பாரதிவிழா.  சட்டத்தரணியும் கலை, இலக்கிய ஆர்வலருமான செல்வத்துரை ரவீந்திரனின் தலைமையில்…