திரும்பிப்பார்க்கின்றேன்  புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

திரும்பிப்பார்க்கின்றேன் புனைகதைகளில் பேச்சுவழக்கினை ஆய்வுசெய்த திறனாய்வாளர் வன்னியகுலம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா    ஈழத்து பேச்சுவழக்கின் பொதுப்பண்புகள் இந்தியப்பேச்சுவழக்குடன்   வேறுபடும் தன்மைகள் பற்றி ஆய்வுசெய்துள்ளார்.                             தமிழ்மொழி  நாட்டுக்கு நாடு பிரதேசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாறுபட்ட ஒலியில் பேசப்படுகிறது.  உதாரணங்கள் ஏராளம். சமகால தமிழ்த்திரைப்படம் - தொலைக்காட்சி…
வெங்கட் சாமிநாதன்  அஞ்சலி நிகழ்ச்சியும்  ஆவணப்படத் திரையிடலும்     நாள்: 01.11.2015 ஞாயிறு

வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு

வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும்   நாள்: 01.11.2015 ஞாயிறு நேரம் காலை 10.00 மணி Venue: Sai Mitra Meadows, Community Hall, August Park Road, 1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar,…

பிறப்பியலும் புணர்ச்சியும்

  மனோன்மணி தேவி அண்ணாமலை, விரிவுரைஞர், சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா.   முன்னுரை   பிறப்பியல் என்பது தொல்காப்பியத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள கருவியியல் ஆகும். எண், வகை, அளவு, முறை என்பன போன்று பிறப்பியலும் எழுத்திலக்கணத்தின் ஒரு கூறேயாகும்.…
திரும்பிப்பார்க்கின்றேன்.  தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.

திரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.

          முருகபூபதி ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் போர்க்கால இடப்பெயர்வு வாழ்வை  அழுத்தமாகப் பதிவுசெய்த ஆளுமை ' முள்ளும் மலரும் ' மகேந்திரனின் இயக்கத்திலும் தாமரைச்செல்வியின்  படைப்பு குறும்படமாகியது.   எங்கள் நீர்கொழும்பில் நான் அறிந்தவரையில் இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய…
திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

திருவள்ளுவர் ஒரு மனநல மருத்துவர்

இரா.மாரியப்பன்   உலகம் தோன்றி பலகோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது கற்பனையேயன்றி முடிந்த முடிபன்று. உயிர்களின் தோற்றம் குறித்த கருத்துகளும் அவ்வாறே. மனிதன் தோன்றி மொழியை உருவாக்கி, நாகரிகம், பண்பாடுகளைக் கண்டறிந்து அதன்படி வாழ்ந்த காலங்களையும் அறுதியிட்டுக் கூறுவதென்பதும் அவ்வளவு எளிதன்று.…

ஆதாரம்

 தருணாதித்தன் அதி காலை எழுந்த சிவந்த கண்கள், தொப்பி, கூலிங்கிலாஸ், டிஜிடல் காமரா, தண்ணீர் பாட்டில் என்று பஸ் முழுவதும் சுற்றுலாப் பயணிகள். புதிய சாலை, மல்டி ஆக்ஸல் பஸ். ஆனாலும் அடிக்கும் ஏஸியும், அலறும் சினிமாப் பாட்டும் தூக்கத்துக்கு தொந்தரவாக…

கவிதைகள் – நித்ய சைதன்யா

பா.சங்கரநாராயணன் 1. அன்றும் அவனுக்காக காத்திருக்கும் உன்னைக் கண்டேன் ஒன்றுமே நடக்காததைப்போல அத்தனை அழகையும் முகத்தி்ல் தேக்கி மலா்களின் வாசனை கிரக்க மாலை மயங்கும் எழிலுடன் திண்ணையில் அமா்ந்திருக்கிறாய் எப்படி முடிகிறது உன்னால் பிள்ளைகளையும் உன்னையும் பிறிதொருத்திக்காக பிரிந்தவனை இன்னமும் நம்பி…
அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

அகதிகள் ஆண்டாக கொண்டாடுவோம்

ஒருவன் தன் தாய்நாட்டை இழப்பதைப்போல் துன்பம் வேறு எதுவும் இல்லை என்று கிரேக்க அறிஞர் யூரிப்டஸ் கி.மு.431 ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். அக்கூற்று எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை காலம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணை இழப்பது அல்லது பிரிவது என்பது துயரங்களில்…
அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

சத்யபாமா  ராஜகோபாலன் அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி….. கலைத்தாயின் புதல்வன் கலைத்தாயின் தினத்தன்று அவள் திருவடிகளை அடைந்துள்ளார். தமிழ் எழுத்துலகிற்குப் பெரும் நஷ்டம்…. மலர் மன்னனும் அவரும் எழுதும் கட்டுரைகளை ஒருவருக்கொருவர் படித்து தங்கள கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்….. கடைசியாக அவர் சென்னை…

இரும்புக் கவசம்

  நாம் எழுப்பிய சுவர்களுக்குள் பத்திரமாயிருக்கிறோம்   மூடிய கதவுகளுக்குள் அந்தரங்கத்தை உணர்கிறோம்   புனையும் ஆடையில் ரசனையைக் காட்டுகிறோம்   பயணிக்கும் வாகனத்தில் அந்தஸ்தத்தை வெளிப்படுத்துகிறோம்   பயணங்களை முடிவு செய்வதில் அதிகாரத்தை   சுமையை மறுதலிப்பதில் சுதந்திரத்தை  …