Posted inஇலக்கியக்கட்டுரைகள்
புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை
முனைவா்,பெ,பகவத்கீதா உதவிப்பேராசிாியா் , தமிழாய்வுத்துறை அரசு கலைக்கல்லுாாி திருச்சி 22 சமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில்…