புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை

முனைவா்,பெ,பகவத்கீதா உதவிப்பேராசிாியா் , தமிழாய்வுத்துறை அரசு கலைக்கல்லுாாி திருச்சி 22 சமூக அமைதி என்பது தற்காலச்சூழலில் போட்டியும் பொறாமையும் சுயநலமும் கொண்ட உலகில் பாலைவனச்சோலையே . தெரிந்தவரோ தெரியாதவரோ பார்வைஎன்பதுகூடமலர்களைப்போலமலர்ச்சியைத்தராது முட்களைப் போல வருத்துவதாக உள்ளது . பல்லாயிரம் முட்களின் உராய்தலில்…

“பூங்காத்து திரும்புமா ? ஏம்பாட்ட விரும்புமா ?”

நவீன் சீதாராமன் இந்த பாட்ட எப்ப கேட்டாலும், எனக்கு மனசுக்குள்ள ரொம்ப வலிக்கும். ஆமா ! எல்லாருக்குமேதான். ஆனா, எனக்கு கொஞ்சம் அதிகமாவே..... கனத்த மனசையும், கண்ணீரையும் என்னால கட்டுப்படுத்த முடியறதில்ல. 1990-ன்னு நெனைக்கிறேன். இந்தப் படம் ரிலீஸ் ஆனது 1985-ன்னாலும்,…
இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

இந்தியாவின் கருத்துகட்டுப்பாட்டு போலீஸ்காரர்கள் மோதியின் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்

துஃபாயில் அகமத்     சென்ற செப்டம்பரில் தலை நகர் டெல்லிக்கு அருகே உள்ள தாத்ரி ஊரில்,  முகம்மது அக்லக் என்பவர் பசுமாட்டைக்  கொன்று அதன் மாமிசத்தை தின்றார் என்ற வதந்தியில் ஒரு வெறிக்கும்பல் அவரை அடித்து கொன்றது.   1970களிலும்…
செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை

தமிழன்பு நிறை செய்தியாளர்களே, வணக்கம். இந்தச் செய்தியை நாளைய தங்கள் நாளிதழில் அல்லது ஊடகத்தில் 'இன்றைய நிகழ்ச்சி ' பகுதியிலோ அல்லது நடைபெறப் போகும் செய்தியாகவோ வெளியிட்டுச் செம்மொழியின் சிந்தனைக்குச் சிறகு கட்டுவீர்கள் என்று நபுகிறேன்...வேண்டுகிறேன். தமிழன்புடன் முனைவர் சு.மாதவன் ,…

கவிதைகள் – நித்ய சைதன்யா

நித்ய சைதன்யா 1.வாசனை வாசனை நேற்றின் சாவி நாசி மோதிய சிகரெட் புகை திறந்து காட்டிற்று பால்யத்தின் கட்டடற்ற நாட்களை உலகை சுத்திகரிக்கும் தினவுசூழ அச்சமற்ற நீரோட்டம் விரும்பிய பாவனைகளை விரும்பிய போதெல்லாம் அணியலாம் காலையில் விட்டுவிடுதலையான இருப்பு உத்வேகம் தள்ளிய…

எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!

நிலாவண்ணன் அந்த வலி நிரம்பிய செய்தியைக் கேட்டவுடன் செண்பகம் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள். அந்தத் தடுமாற்றம் மருத்துவர் கூறிய செய்தியிலிருந்தும் அவர் காட்டிய அறிக்கையிலிருந்தும் ஏற்பட்டிருந்தது. “டாக்டர் உங்களுடைய அறிக்கை மிகச் சரியானதுதானா... ஒரு தாய் என்னும் முறையில் என்னால…

சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

அன்புடையீர் வணக்கம். சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது. இதழில் வெளியாகியுள்ள அஞ்சலிகள் , படைப்புகள்: வெ.சா- இறுக்கங்களும் நெகிழ்வுகளும் கலந்த ஒரு…

நித்ய சைதன்யா – கவிதைகள்

நித்ய சைதன்யா   1.தவம் வழியெங்கும் மலர்களாய் மலர்ந்திருக்கிறது மரணம் சிதறிக்கிடந்த ஒவ்வொரு மலரும் விட்டுச்சென்றுள்ளது சொல்ல மறுத்த பிரியத்தை உள்ளம் பதற சிதையில் உன்னை கிடத்தும் கோலம் கண்டு துக்கித்து நடக்கமுயன்றேன் முன்னால் திறந்து கிடந்தது பாதைகளும் திசைகளும் அற்ற…

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர்

எழுத்தாளர்கள் சந்திப்பு நவம்பர் 21,22 : திருப்பூர் ( அலகுமலை, பசுமைப்பூங்கா )   ஒருங்கிணைப்பு: இலக்கிய அமர்வுகள் :               இளஞ்சேரல் குறும்பட, ஆவணப்பட  அமர்வுகள்:   அமுதன் சுற்றுச்சூழல் அமர்வுகள்          :    சேவ் அலோசியஸ்   இரு தின உணவு, சனி இரவு தங்கல் (…
மகன்வினையா? அதன்வினையா?

மகன்வினையா? அதன்வினையா?

மனோன்மணி தேவி அண்ணாமலை விரிவுரைஞர் சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம் மலேசியா. முன்னுரை தொல்காப்பியம் தமிழ்ப் பழமை காட்டும் வரலாற்றுச்சுவடி; வருங்காலப் புத்தமிழுக்கு அறிவூட்டும் வழிகாட்டி என்கின்றார் வ.சுப.மாணிக்கனார். இருப்பினும், தொல்காப்பியருக்குப் பின் மொழிவளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை…