ஒரு ஊரின் கதை

மாதவன் ஸ்ரீரங்கம் கிபி 19 ம் நூற்றாண்டு.. புதுப்பாளையம் இருளில் ஒளிந்திருந்தது. மினுக்கட்டாம்பூச்சிகள் திறந்தவெளியெங்கும் அலைந்தபடியிருக்க ஊருக்குள் ஒன்றிரண்டு தெருநாய்கள் அரையுறக்கத்தில் புரண்டன. பண்ணையார் சேவுப்பிள்ளை திண்ணையில் அமர்ந்திருக்க, வீட்டுவாசலில் மொத்தமாகக் கூடியிருந்தது ஊர். ராந்தல் விளக்கின் வெளிச்சம் மந்தமாயிருக்க எல்லோரும்…

திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

  பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள் 2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள் 3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன் 4. கவிதை:        …
(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

(20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு

அன்புடையீர், வணக்கம். எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று (20.10.2015) 6வது பாரதி நினைவுச் சொற்பொழிவு ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கான அழைப்பிதழை இம்மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அன்புடன், ஜெகதீசன்.

தாயுமாகியவள்

லதா அருணாச்சலம் ------------------- ஆச்சி போய்ச் சேர்ந்து பதினோரு நாளாச்சு. காரியம் முடித்து உறவும் பங்காளிகளும் ஊர் திரும்பி விட்டார்கள். சாவு வீட்டின் சாயங்கள் சற்றேறக்குறைய கரைந்தோடிக் கொண்டிருந்தன.. பின் கட்டில் அமர்ந்து 'ஊர்ல ஒரு பேச்சுக்கும் இடங் கொடுக்காம அவரைப்…
சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்வு-நடந்தவைகளும் மறந்தவைகளும்.

வெ.சுரேஷ்    "கொள்ளை அடிப்போன் வள்ளலைப் போல,  கோவிலை இடிப்போன் சாமியைப் போலே வாழ்கின்றான்.  ஊழல் செய்பவன் யோக்கியன் போல  ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே காண்கிறான்".   மேலே இருக்கும் வரிகள் 1974ல் வெளிவந்த என் மகன் படத்தில், "நீங்கள்…

புலி ஆடு புல்லுக்கட்டு

  சேயோன் யாழ்வேந்தன்   புதிர்தான் வாழ்க்கை புலியும் ஆடும் புல்லுக்கட்டும் இருவர் இருவராய் அக்கரை சேரவேண்டும் சேதாரமின்றி புலியையும் புல்லையும் இக்கரையில் விட்டு ஆட்டை அக்கரை சேர்த்து பின் திரும்பி புலியை அக்கரை சேர்த்து ஆட்டை இக்கரை சேர்த்து பின்…

பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..

  படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின்…

இரண்டு நாள் ஒளிப்பதிவு பயிற்சிப் பட்டறை நவம்பர் 7 (சனி) நவம்பர் 8 (ஞாயிறு)

    இடம்: சென்னை பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500 முன்பதிவுக்கு : 98406-98236 தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன் இருவரும் இணைந்து இரண்டு…
குற்றம் கடிதல் – திரைவிமர்சனம்

குற்றம் கடிதல் – திரைவிமர்சனம்

ஸ்ரீராம் செக்ஸ் எஜுகேஷன் தான் மையம். அதைச் சுற்றி வாத்தியார்கள் மாணவர்களிடம் காட்ட வேண்டிய கண்டிப்பின் அளவீடு குறித்து பேசியிருக்கிறார்கள். 'ஏன்டா கிஸ் பண்ணின?' என்று கேட்கிறாள் டீச்சரான ராதிகா. '... உங்களையும் கிஸ் பண்ணுவேன் மிஸ்' என்கிறான் பையன். ராதிகா…