பொறி

கே.எஸ்.சுதாகர் என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம். எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற…

மூன்றாம் குரங்கு

- கனவு திறவோன் அவள் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தாள் அல்லது பேசுவது போல பாவனைச் செய்து கொண்டிருந்தாள் இப்படித்தான் நான் கற்பனை செய்யும் செயலை அவள் நிஜத்தில் செய்து கொண்டிருப்பதாய் கனவு காண்கிறேன்! ஆற்றில் துள்ளிய கெண்டை மீன்கள் நீர்நிலை…
எழுதவிரும்பும்  குறிப்புகள்    நயப்புரை,   மதிப்பீடு,   விமர்சனம்  முதலான  பதிவுகளில் வாசிப்பு    அனுபவம்  வழங்கும்   எண்ணப்பகிர்வு

எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு

முருகபூபதி சமீபத்தில் அவுஸ்திரேலியா தலைநகர் மாநிலம் கன்பராவுக்கு இரண்டு நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தேன். ஒன்று அங்கு வதியும் நண்பர் நித்தி துரைராஜா ஒழுங்கு செய்த கலை, இலக்கிய சந்திப்பு அரங்கு. மற்றது எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்காக அதன் துணைத்தலைவர் பல்…

இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்

பயணம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு இன்றியமையாதது. பிறப்பு தொட்டு தன் பயணத்தை காலத்தின் வழியே ஆரம்பிகிற மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும், ஏதாவது ஒன்றை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தின் மேன்மையும், வரலாற்றில் மனித வாழ்வின் நிலையாமையையும், உலக மக்கள் அனைவரின்…
யானையின் மீது சவாரி செய்யும் தேசம்

யானையின் மீது சவாரி செய்யும் தேசம்

காலஃப் அல் ஹரபி இந்தியா எனும் அதிசயமான தேசத்தில் இருந்து இதை நான் எழுதுகிறேன்....ஒரு காலத்தில் அரபிக்கடலில் பயணம் செய்பவர்களின் கனவாக இருந்த , தொலைதூரத்தில் உள்ள மும்பையில் தற்போது இருக்கிறேன்.... பல திசைகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக வந்து…

ஒரு நிமிடக்கதை – நிம்மி

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அழகான சிவப்பு ஃப்ராக் அணிந்த அந்த நான்கு வயதுப் பெண் குழந்தை எங்கள் ' போர்ஷன் ' வாசலி வந்து நின்று சிரித்துக்கொண்டு நின்றது. " வா...உள்ள வந்து ஒக்காரு... " என்றேன். வந்து சோஃபாவில் அமர்ந்தது. "…
மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிறிஸ்துவ பயங்கரவாத குழுக்கள் முஸ்லீம்களின் மீது ரத்தப்பழி தீர்க்கின்றன.

கார்டியன் பத்திரிக்கை செய்தி- டேவிட் ஸ்மித் கருப்பு திரைக்கு பின்னால் வெள்ளை துணி மீது ஒவ்வொரு சடலமாக கொண்டு வந்து வைத்தார்கள். அவர்களில் 20 வயதுமதிக்கத்தக்க மனிதரது உடல், இடது புறம் தலை திருப்பப்பட்டு அவரது தலை ஒரு புறம் உடைக்கப்பட்டு…

வைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் வைகறை கவிதைகள் ' ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ' தொகுப்பை முன் வைத்து... வைகறை [ 1979 ] அடைக்கலாப்புரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] கிராமத்துக்காரர். பள்ளி ஆசிரியரான இவர் தற்போது புதுக்கோட்டைவாசி. இது இவருடைய…

இரை

மாதவன் ஸ்ரீரங்கம் ---------- மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பென்று என்னைக்கேட்டால் தயங்காமல் கூறுவேன் துப்பாக்கிதான் என்று. ஏனெனில் அது எவரையும் நம்காலில் விழச்செய்யும் சக்திவாய்ந்தது. அச்சத்ததின் விளிம்பில் ரத்தம்சுண்டி முகம்வெளுத்து முன்னால் உயிருக்காக மன்றாடும் ஒரு இரையினைப் பார்க்கும் பரவசம் அலாதியானது. இப்போது…