திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

ஆர். அம்பலவாணன் திருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று…
ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்

ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்

ஏற்கனவே அறிவித்த இரு உரையாடல் + பேச்சுக்களோடு, (http://www.jeyamohan.in/76172 ) இன்னும் சில உறுதியாகியுள்ளது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்னும் மூன்று சந்திப்புகள் நடக்க இருக்கின்றன.: a) டொலீடோ/டெட்ராய்ட் பகுதி வாசகர் சந்திப்பு தேதி: ஜூலை 5, ஞாயிறு நேரம்:…
வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிமின் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகு தாவூத் அவர்களிடமிருந்து எழுத்தாளர்…

கவி ருது வான போது

சேயோன் யாழ்வேந்தன் இலக்கியத்துக்கான மிக உயரிய விருது எனக்கு வழங்கப்பட்ட இரவில் பெய்த மழை நிற்கவே இல்லை முழு உலகமும் அழிந்து அப்போதுதான் உருவாகின இன்றைய பெருங்கடல்கள் நோவாவின் தெப்பக்கட்டையில் ஏறித் தப்பிய என்னிடம் இப்போது சான்றுகள் இல்லை கனவா நனவா…

திருக்குறளில் இல்லறம்

செ.சிபிவெங்கட்ராமன் மனமாசு அகற்றிய மக்களது ஒழுகலாறு என்று ஒற்றை வரியில் அறத்திற்குப் பொருள் தருகிறது தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக சங்க இலக்கியப் பொருளடைவு. உள்ளத்தில் தூய்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் பாரதியார். உள்ளத்தின் உண்மையொளியே அறமாகும். மனத்தினும் பாவத்தை நினையாது…

அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அனாரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது ! இதில் 39 கவிதைகள் உள்ளன. இக்கவிதை இயல்புகள் : 1. வளமான சொல்லாட்சி 2. எண்ணிலாப் படிமங்கள் 3. புத்தம் புதிய சிந்தனைகள் 4. புரிதலைக் கடுமையாக்கும் இடைவெளிகள் 5.…

எப்படியும் மாறும் என்ற நினைப்பில்

கனவு திறவோன் நான் தூங்கும் பகல்களில் நீ கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல... நான் வாசிக்கும் பதிவுகளை நீ அழித்துக் கொண்டிருப்பதைப் போல... நான் தியானிக்கும் வேளைகளில் நீ பெரியாருக்கு துதி பாடுவது போல... நான் சாப்பிடும் காலையில் நீ நோன்பு…
1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த  அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு

1977-2009 காலகட்டத்தில் மேற்குவங்கத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியில் நிகழ்ந்த அரசியல் படுகொலைகள் குறித்த ஒரு கணக்கெடுப்பு

சி. பந்தோபாத்யாயா மெயின்ஸ்ட்ரீம், வால்யும் XLVIII, No 34, ஆகஸ்ட் 14, 2010 ஞாயிறு 22 ஆகஸ்ட் 2010 (தமிழில்: அருணகிரி) கொலை என்கிற கொடூரமான குற்றத்தை ”அரசியல் கொலை” என்று தனியே வகைப்படுத்துவதா என்று ஒருவர் கேட்கக்கூடும். ஒரு குற்றம்…
ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்

ஐ.எஸ்.ஐ.எஸ் வன்முறையால் குர்திஸ்தான் நிலத்துக்கு திரும்ப வரும் ஜோராஸ்டிரிய மதம்

ஜூடித் நியூரிங்க் சுலைமானி, குர்திஸ்தான் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர், ஜொராஸ்டிரிய மதம் தான் தோன்றிய நிலத்துக்கு மீண்டும் வருகிறது. ஈராக்கிய குர்திஸ்தான் அரசின் மத அமைச்சகம், இங்கு ஜர்தாஷ்டி ( Zardashti) என்று அழைக்கப்படும் ஜொராஸ்டிரிய மதத்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட…

தூக்கத்தில் தொலைத்தவை

சேயோன் யாழ்வேந்தன் தூக்கம் கலைந்தெழுந்த குழந்தை வீறிட்டழுகிறது தன் கைக்குக் கிடைத்த ஒன்று காணாமல் போனதுபோல் உள்ளங்கைகளைப் பார்த்தபடி கூப்பாடு போட்டழுகிறது எதைக் கொடுத்தும் சமாதானமாகவில்லை என்ன தொலைத்ததென்று அதற்குச் சொல்லவும் தெரியவில்லை தொலைத்தது சுதந்தரமோ என்னமோ? பெற்ற சுதந்தரத்தைப் பேணிக்…