அன்பானவர்களுக்கு

- சேயோன் யாழ்வேந்தன் இலக்கியமும் கவிதையும் இன்னும் பலவும் காலம் கடந்து நாம் பேசிக்கொண்டிருந்ததில் கணவன் சந்தேகிப்பான் என்பதையோ மனைவி சபித்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ மறந்தேபோனோம் வீடு திரும்ப மனமில்லாதது போல் ரயில் வாராத நடைமேடையில் அமர்ந்திருந்தோம் இன்னும் பேசவேண்டியது மிச்சமுள்ளது…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3

என் செல்வராஜ் பல சிறுகதை தொகுப்புக்களையும் அதில் உள்ள கதைகள் பற்றியும் இதுவரை பார்த்தோம். இன்னும் பல தொகுப்புக்கள் வந்திருக்கின்றன. தமிழ்மகன் தொகுத்த தமிழ் சிறுகதைக் களஞ்சியம், விழி பா இதயவேந்தன் தொகுத்த தலித் சிறுகதைகள், சிவகாமி தொகுத்த தலித் சிறுகதை…

நிலவுடன் ஒரு செல்பி

கனவு திறவோன் எத்தனை இடங்களில் காத்திருந்தேன் எங்கும் அவள் வரவில்லை அவள் வராமலிருக்க எத்தனையோ காரணங்கள் என்னைக் காதலிக்காததும் சேர்த்து என்னை நான் எத்தனை முறை படம் பிடிப்பேன்? அத்தனையிலும் என் நிழல் இருந்தது ஆனால் உயிரில்லை? அவளில்லா செல்பி வெறும்…

சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்

விக்ரமாதித்யன் நம்பி என்ன இது? என்ன இது என்று எப்போதும் கேட்கிறேன் உண்மையில் கேட்க நினைப்பது என்னிடம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்றுதான் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர் என்று இனி எவ்வாறு நடந்து கொள்வீர் என்று. என்ன இது…

சூரிய ஆற்றல்.

அ.சுந்தரேசன். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம் உலகு இல்லை! புவிக்கு வெகு அருகாமையில்,சராசரியாக 1.496x1011 மீட்டர் தொலைவில் வெப்பமிகு அடர்த்தியான வாயுக்களான ஒரு கோளமே சூரியனாகும்.அதில்…

வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்

வளவ. துரையன் படைப்புலகம் நாள் : 07-06-2015 ஞாயிறு நேரம் : காலை 9.30 மணி இடம் ஆனந்தபவன் உணவு விடுதி அரங்கம், கிருஷ்ணாலயா அருகில் தலைமை : பாவண்ணன் வரவேற்புரை : இரா. வேங்கடபதி --------------------------------படைப்புகள் பற்றிய உரை---------------------------------------- பல்லவி…

புறநானூற்றில் மனிதவள மேம்பாடு

முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001 உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் கொண்டு தன் சமூகத்தையும் மேம்படுத்தும் உயர்த்தும் ஒரே உயிரினம் மனித இனமாகும். இந்த இனம் வெறும் உயிரினம் மட்டுமன்று;…
பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம். பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய வாழ்வை உண்டு பண்ணித்தரும் தீவிரத்தில் இருக்கிறார்.…

பரிசுத்தம் போற்றப்படும்

கனவு திறவோன்   இங்கே சிலுவையைச்சுமந்து உதிரம் சிந்தி தூங்கினால் தான் பரிசுத்தம் மெச்சப்படும்.   எனக்கான சிலுவையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்பாவோ எனக்காக மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கிடைத்ததும் தட்சணையாய்க் கட்டிலும் தந்து என்னைப் பலி தந்தால் என்…

எழுத நிறைய இருக்கிறது

கனவு திறவோன் எழுத நிறைய இருக்கிறது மனம்தான் மறுக்கிறது ஊழல், தண்டனை, ஆட்சி மாற்றம், ஏமாற்றம், சுத்த தினம், கோஷம், விபத்து, விந்தை என்று ஏதேனும் நிகழ்ந்து எழுதத் தூண்டுகிறது... மனம்தான் நொண்டுகிறது! வாசலைத் தாண்டி விட்டேன் நீ அழகென்பதால் கோலமும்…