தங்கராசும் தமிழ்சினிமாவும்

மாதவன் ஸ்ரீரங்கம் நிஜமாகவே ராசுவின் ரத்தத்தில் சினிமா கலந்திருக்கின்றது. அவன் தாத்தா ஆரம்பகால எம்ஜியார் படங்களில், கூட்டத்தில் ஒருவராய் தலைகாட்டியிருக்கிறார். அவன் அப்பா ஒரு படி முன்னேறி பாரதிராஜாகாலப் படங்கள் சிலவற்றில், கிராமத்து முக்கியஸ்தர்களில் ஒருவராய் வந்துபோயிருக்கிறார். ராசுவின் அண்ணன்னும் சளைத்தவரல்ல.…

சும்மா ஊதுங்க பாஸ் – 3

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நேரத்தில் பட்டாபி ஒரு பார்சலோடு வந்தான். கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான். அவரைப் பார்த்து ஆறுதலாக, “ஒன்னும் கவலைப் படாதீங்க சார். அவன் வேலைக்கு உலை வைத்து விட்டால் என்ன பண்ண முடியும் அவனால். அதன்…

சும்மா ஊதுங்க பாஸ் – 2

ரசிப்பு எஸ். பழனிச்சாமி கொஞ்ச நாள் கழித்து ஒருநாள், பட்டாபி ரகுபதியின் ரூமிற்குள் வேகமாக நுழைந்து, “சார், இந்த வாசுவின் கிண்டல் ரொம்பத்தான் அதிகமாகி விட்டது” என்றான். “என்ன நடந்தது” என்று திகிலுடன் கேட்டார். வாசு வேறு ஏதாவது புதுப் பிரச்சினையை…
சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”

ஆர்லாண்டோ க்ரோக்ரோஃப்ட் (ஐபி டைம்ஸ்) சவுதிகள் ஷியா மதகுருவை விடுவித்தாலும், பதட்டம் தொடர்கிறது. பிரபலமான ஷியா மதகுருவை கைது செய்ததால், சவுதி அரேபியாவில் உருவான எதிர்ப்பு போராட்டங்களும், வெள்ளிக்கிழமையில் “ஆத்திரநாள்” என்று போராட்டம் துவக்கப்பட்டதும், சவுதி அரேபிய அரசாங்கம், அவரை மார்ச்…

இடைத் தேர்தல்

சங்கர் கணேஷ் கருப்பையா   என்னடா மோகன், தக்காளிய உள்ளூர் கடைகள்லயே விக்கிறயா? ஆமா சித்தப்பா. எவ்வளவுக்குப் போடுற. கிலோ எட்ரூவா சித்தப்பா. ஏன்டா சிவகாசி மார்க்கெட்ல பன்னன்ட்ருவா போகுது. அங்க கொண்டு போக வேண்டியதுதான.   நீயென்ன சித்தப்பா கத்தரிக்கா…

சாவு விருந்து

சேயோன் யாழ்வேந்தன் பழத்தில் ஊதுபத்தி மணத்துப் புகைகிறது வாழையிலையில் கோழிக்குழம்பு மணத்துக் கிடக்கிறது பந்தலில் முறுக்கும் பிஸ்கட்டும் முறுக்கிக்கொண்டு ஆடுகின்றன இவற்றில் ஒன்று கிடைத்திருந்தாலும் செத்திருக்கமாட்டான். --------------------------------- seyonyazhvaendhan@gmail.com

சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு

கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15   தலைமையுரை :  நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்   வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக…
“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

“ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”

ஜெ ரகுநாதன் “ லகு! ப்லமாதண்டா! அட்ச்சே பாலு அந்த சிக்ஸ்!” நாராயணன் குதி குதியென குதித்தான். எங்கள் டீம் வின் பண்ணின சந்தோஷம். நான் 47 அடித்து நாட் அவுட் வேறு. “போடா மயிறு! ரகு லொட்டாங்கைன்னு தெரியாதா ஒனக்கு?…

பல்லக்கு

மாதவன் ஸ்ரீரங்கம் ( பொன்னியின் செல்வனை அடியொற்றி எழுதப்பட்டது ) பல்லக்குமெல்ல ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தது. சுற்றிலும் தீவட்டி பிடித்த வீரர்களும் குதிரையில் தொடர்ந்தார்கள். பார்த்துக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம் திரும்பி ஜாடை செய்தான். குதிரைகளின் குளம்பொலி குறையும்வரை காத்திருந்துவிட்டு, பிறகு மெதுவாக ஆழ்வார்க்கடியான்…

சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டக்குழு   NCBH   நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா   * 07-06-2015 ஞாயிறு மாலை 5 மணி மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி…