வயசு

சிவக்குமார் அசோகன் ____________________________________________ கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் டிங்க் டங்க் என கேட்டது. ரூமில் சற்று சிரித்த முகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நர்மதாவின் தூக்கம் கலைக்கவே அந்த ஒலி புறப்பட்டது போல விழுந்த வேகத்துக்கு புருவங்களைச் சுருக்கிக்…

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு

கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு 2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும்…

இதுவரை சமர்பிக்கப்பட்டவை

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி களவு செய் கன்னியின் கற்பை களங்கம் செய்; மன்னிப்போமா தெரியவில்லை மறந்துவிடுவோம் கண்டிப்பாக! ஊழல் செய் உதிரி பாகம் தயாரித்தல் தொடங்கி உலக விளையாட்டு வரை; கவலை இல்லை கவனிக்க நேரமில்லை! இனத்தை அழித்தவனை அழை புன்னகைத்து புண்ணியதலம்…

சும்மா ஊதுங்க பாஸ் -1

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு. எல்லாம் அவரவர் செய்த கர்மவினையின் பலன்…

மழையென்பது யாதென (2)

சேயோன் யாழ்வேந்தன்   மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு   மழையென்பது யாதென சின்ன வயது சேயோனிடம் கேட்டால் அம்மா வடை சுடுவதற்கு சற்று முன் வருவதென்பான்   மழையென்பது யாதெனக் கேட்கும் மனைவிக்குச்…

கலப்பு

நாகபிரகாஷ் காற்றுப்பிடிப்போடான நுறைப்பு பெருக்கமாக கருதப்படும் கோடைக்கால நீர்பிடிப்புப் பகுதியில் நாம் முட்டாள் அவர்களின் மழைமேகங்களில் சாத்தானும் குடியிருக்கக்கூடும் தெய்வங்களுடன் சேர்ந்து மறைவாக நிறையச்சேமிக்கும் பெருந்தனக்காரன் வீட்டில் நீர் காவல் இலவசம் ஊர் தந்தாகவேண்டியது நண்பனின் குடுகுடு பாட்டி சாவதற்க்கு கிடைத்த…
இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க தமிழர்கள் வாழ்ந்த பிரதேசமாக இருந்து, தமிழ்…

சிமோனிலா கிரஸ்த்ரா

மாதவன் ஒலிப்பதிவு கருவியை ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு நான் அவரிடம் கேள்வி கேட்கத்தொடங்கினேன். "உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்" அவர் எச்சில் விழுங்கிவிட்டு பதில் சொல்லத்தயாரானார். "ஒரு மிக அழகான மலைகிராமத்தில்தான் நான் பிறந்தேன். மொத்தமாக நூறுகுடும்பங்கள் இருக்கும். எவ்விதமான…
சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

முருகபூபதி (அவுஸ்திரேலியா) படித்தோம் சொல்கின்றோம் சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில் பத்திரிகையாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே மாற்றமடையும்  உரைநடை தண்ணீரும்  தமிழ் இனமும் இரண்டறக் கலந்த வரலாறும் எமக்குண்டு.                              தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில் பாரதி, வ.வே.சு. அய்யர்…

‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை

வணக்கம். எனது பெயர் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் 'ப்ரதிலிபி' என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் - www.pratilipi.com. எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ மின்னூலாக பதிப்பித்துக் கொள்ளலாம்.…