உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்
இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர…