என்னைப்போல

என்னைப்போல

பாவலர் கருமலைத்தமிழாழன்   என்வீட்டுப்   புறக்கடையின்   வேலி   யோரம் எச்சமிட்ட   காகத்தின்   மிச்ச   மாக சின்னதொரு   முளைகிளம்பி   விருட்ச   மாகிச் சிலிர்த்துநின்ற   பசுமைமரம்   மகளின்   முத்த இன்பம்போல்   குளிர்ந்தகாற்றால்   இன்ப   மூட்டி இனிமையான   மழலைமொழி   கனிகள்   தந்து புன்னகையைப்   பூக்களாகப்   பூத்துப்  …

நிழல் தந்த மரம்

  சூர்யா நீலகண்டன்   ஆல மரம் எப்படி இருக்கும் என்று சிறுவன் தன் தந்தையிடம் கேட்டான்.   வீட்டிற்கருகில் மரமொன்றும் இல்லாததால் கூகுளிலிருந்த மரமொன்றை கொண்டு வந்து கணினித் திரையில் நட்டார் சிறுவனின் தந்தை.   கணினி திரையினுள் அந்த…

ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச் 2015 மாத இதழ்

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் மார்ச்  2015  மாத இதழ்  இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot   கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 450 க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர்.   தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.   இந்த இதழுக்கு எழுத விரும்புவோர் வரவேற்கப்படுகின்றனர். நன்றி.   சித்ரா சிவகுமார்

தொல்காப்பிய அகத்திணையியலில் இளம்பூரணர் உரைவழி தமிழர் அகம்சார் சிந்தனைகள்

  முனைவர் க.துரையரசன் தேர்வு நெறியாளர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் – 612 002. முன்னுரை: தொல்காப்பியம் எழுத்துக்கு மட்டும் இலக்கணம் கூறும் நூலன்று. அது வாழ்க்கைக்கும் இலக்கணம் கூறும் நூலாகும். தமிழின் பிற இலக்கண நூல்களிலிருந்து மட்டுமல்லாது…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து.   வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது. சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது.…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 6

இலக்கியா தேன்மொழி கிரிஜா, அண்ணா நகர் டவர், வாசலருகே ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு, மொபைலை எடுத்து பார்த்தபோது இரண்டு மிஸ்டு கால் வந்திருந்தது, வினயிடமிருந்து. வானம் கறுத்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம்போலிருந்தது. சுற்றிலும் டவர் வந்த பொதுஜனம் பரபரப்பாக இருந்தது.…
உறையூர் என்னும் திருக்கோழி

உறையூர் என்னும் திருக்கோழி

பாச்சுடர் வளவ.துரையன் [ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்] திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில்…
அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு

வைகை அனிஷ் கி.பி.1559-1564 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் மூலம் நாயக்கர் ஆட்சி உருவானது. அப்பொழுது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாளையங்களில் சந்தைய+ர் பாளையமும் ஒன்று. சந்தைய+ர் ஜமீனுக்கு உட்பட்டது வத்தலக்குண்டு. சந்தைய+ர் கொப்பை நாயக்கருக்கு பாதுகாவல்…