நிழல் தரும் மலர்ச்செடி

சேயோன் யாழ்வேந்தன் இடையில் சிறுத்த கரிய அழகிய அதன் நிழலுக்காகத்தான் அந்தச் செடியை நான் வாங்கினேன் நிழலில் கூட அது கறுப்பு மலர்களை பிறப்பித்திருந்தது நிழலுக்காகத்தான் அந்த மலர்ச்செடியை நான் வாங்குவதாக உன்னிடம் சொன்னபோதே மர்மப் புன்னகை பூத்தாய் செடியை நான்…

பிளக்ஸ் போர்டு வருகையினால் அழிந்து வரும் ஓவியக்கலை

வைகை அனிஷ் மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப் படைப்பிலிருந்தே அறிந்துவிடமுடியாது. கவிதை, இசை, ஓவியம்,…

தொடரகம் – நானும் காடும்

  சோழகக்கொண்டல் ஒரு காடு ஒரு மிருகம்   தானே அழித்த காட்டை தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம்   தன்னை வெளிப்படுத்த தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு   தான் எப்போதும் பார்த்திராத ஆனால் எப்போதுமே போக விரும்பும் தனக்கான…

கவிதைகள்

நாகராஜன் நல்லபெருமாள் மௌனபயம் கலந்த மயான அமைதி பூக்கப் பயந்தன செடிகள் கனிய பயந்தன காய்கள் பறக்கப் பயந்தன புட்கள் சிறையிட்டுக்கொண்டன யாவும் தமக்குத்தாமே முறையிட்டுக்கொண்டன மூடிய வெற்றறைகளுக்குள் எக்காளமிட்டு திரிகிறது தெருவெங்கும் பீதி நெஞ்சின் ஆழத்தில் விசும்புகிறது மரணஓலம் பேருந்து…

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்

இதழைப் படிக்க: http://pesaamoli.com/index_content_30.html தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு…

என் சடலம்

   சேயோன் யாழ்வேந்தன் நிச்சயமாகத் தெரியும் அது என் சடலம் தான் கண்ணாடியில் தினமும் பார்ப்பதுதானே அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? இப்போதெல்லாம் அடிக்கடி தென்படுகிறது என் சடலம் இல்லை, அது எப்போதும் இருக்கிறது நான்தான் இதுவரை கண்டுகொள்ளவில்லையோ என் சடலத்தை.…

மகளிர் தினச் சிந்தனை ஊர்மிளை

எஸ்.எம்.ஏ.ராம்   வால்மீகி ராமாயணத்தில் இருபத்தினாலாயிரம் சுலோகங்கள் இருக்கின்றன. அதில் ஒரே ஒரு சுலோகத்தில் மட்டும், ஜனகரின் புதல்வியும் சீதையின் தங்கையும் லட்சுமணனின் மனைவியுமான ஊர்மிளையைப் பற்றிப் போகிற போக்கில் சொல்லி விட்டுப் போகிறார் வால்மீகி. கைகேயியின் உத்தரவின் பேரில் காட்டுக்குக்…

நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்

  கடலும்  கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில்  சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில்  இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர்  தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 5

இலக்கியா தேன்மொழி குளிக்க மாட்டான்னு சொன்னதுக்கு பிற்பாடும் மீட் பண்ண கேக்குறானே.. சரியான தராதரம் தெரியாதவனா இருப்பானோ!? என்று தோன்றியது. இந்த ஆண்கள் ஏன் பெண் என்றால் இத்தனை பாதாலத்திற்கு இறங்குகிறார்கள்? இவனுக்கென்று ஒரு ரசனை இருக்காதா? புடவை கட்டி வந்தால்,…
மதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்

மதநல்லிணக்கத்தின் சின்னமான நாகூர்

வைகை அனிஷ் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தரிசிக்கும் நாகூரா என நாகூர் அனிபா தன்னுடை கம்பீரக் குரலில் பாடும் பாடல் தமிழகம் எங்கும் ஒலித்து வருகிறது. நாகூருக்கு வாருங்கள் நாதாவை கேளுங்கள். நாட்டமுடன் சொல்லுங்கள். இறை நாட்டசத்துடன் செல்லுங்கள் என பல…