பிறவி மறதி

சேயோன் யாழ்வேந்தன் நான் பாறையாக இருந்தபோது இந்தப் பறவை பலமுறை என்மீது அமர்ந்திருக்கிறது நான் மரமாக இருந்தபோது என் கிளையொன்றில் அது கூடுகட்டியிருந்தது நான் நதியாக ஓடுகையில் சிலசமயம் சிறகை நனைத்து சிலிர்த்திருக்கிறது இப்போது என்னை அடையாளமே தெரியாததுபோல் பறந்துகொண்டிருக்கிறது அப்பறவை…

சிறந்த சிறுகதைகள் – ஒரு பார்வை-1

என் செல்வராஜ்   சிறுகதைகள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. வாரந்தோறும் பல வார இதழ்களும், நாளிதழின் வார இணைப்புக்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. பெரும்பான்மை மாத இதழ்களும் சிறுகதைகளை வெளியிட்டு வருகின்றன. இலக்கியச் சிந்தனை அமைப்பு தமிழில் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்தவற்றை…

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி

இலக்கியச் சோலை,கூத்தப்பாக்கம் நிகழ்ச்சி எண்: 153 நாள் : 1-3-2015 ஞாயிறு காலை 10 மணி இடம் : ஆர்.கே.வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம். நிகழ் முறை தலைவர் : திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை. வரவேற்புரை : முனைவர்…

மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்

வைகை அனிஷ் இந்திய வரலாற்றை அறிவியல் ப+ர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றை காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக்…

சுப்ரபாரதிமணியனின் ’மேகவெடிப்பு ’

  செ. நடேசன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களின் சுற்றுச்சூழல்பற்றிய 15 கட்டுரைகளைத் தொகுத்து 64பக்கங்கள் கொண்ட ’மேகவெடிப்பு’ என்ற நூலாக பொள்ளாச்சி எதிர்வெளியீடு வெளியிட்டுள்ளது. 10 நாவல்கள், 15சிறுகதைத்தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்பு உட்பட 40 நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  சுற்றுச்சூழல் பற்றி…

உதிராதபூக்கள் – அத்தியாயம் 2

இலக்கியா தேன்மொழி முரளியும் , சிந்துஜாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அந்த கடற்கரையோர ரிசார்டில் சந்தித்தபோது, மணி மதியம் 12 ஆகிவிட்டிருந்தது. 'இப்போ என்ன ப்ளான்?' என்றாள் சிந்து. 'வந்தாச்சு.. மணி 12. பசிக்கிது சிந்து.. சாப்டுடலாம்' என்றான் முரளி. இருவரும் கடலை…
காதலர் நாள்தன்னை   வாழ்த்துவோம் வா

காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா

  பாவலர் கருமலைத்தமிழாழன்   காதலர்கள்   நாளென்றால்   கடற்க   ரையில் கரம்கோர்த்து   உடலுரசித்   திரிவ   தன்று காதலர்கள்   நாளென்றால்   சாலை   தன்னில் காண்பவர்கள்   முகம்சுளிக்க   நடப்ப   தன்று காதலர்கள்   நாளென்றால்   சோலைக்   குள்ளே கள்ளத்தில்   முத்தமிட்டு   அணைப்ப   தன்று காதலர்கள்   நாளென்றால்  …
பராமரிப்பின்றி காணப்படும் மன்னர் கால தேர்கள்-அழியும் தமிழனின் சிற்பக்கலை

பராமரிப்பின்றி காணப்படும் மன்னர் கால தேர்கள்-அழியும் தமிழனின் சிற்பக்கலை

வைகை அனிஷ் தமிழகத்தில் தேர் இழுத்தல் என்பது பெரிய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.தேர் என்பது கோயில்களில் கடவுளரை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பயன்படும் ஊர்தியாகும். திருவிழாக்காலங்களில் பக்தர்கள் தேரை வடம்பிடித்துச் இழுத்துச்செல்வர். முக்கியமான கலைப்வேலைப்பாடுகளுடன் பாரம்பரிய மிக்க கலைகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றை சிற்பங்களாக…

இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்

  அ. செந்தில்குமார்   (அக்டோபர் 27, 2007 அன்று நடைபெற்ற புலம் பெயர் வாழ்வைக் குறித்த இலக்கிய வட்டக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)   புலம் பெயர்தல் என்கிற கருத்தை அடிப்படையாக வைத்து நாற்றுகள், தொட்டிச் செடிகள் குரோட்டன்கள் என்கிற…
மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்

மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்

டேவிட் ஜெ.பிரவீன் UZACHI இயக்கம் செயல்பட்டு வந்த Calpulapan பகுதியை சுற்றி இருக்கும் நிலங்கள் உலக சோள உற்ப்பத்தியின் தாய்மண். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதியில்தான் முதன் முதலில் சோள பயிர் விவசாய கண்டுபிடிப்பு உள்ளானது என்பது பொதுவாக…