பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

கோவிந்த் பகவான் புளித்த மாவாய் பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள் நொதித்துக் கிடக்கிறது காலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆழாக்காய் பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் காலத்தை ஊற்றி  காலத்தை அவிக்கிறாள் ஒரு மூதாதி. வெந்து தணிந்த காலத்தை தன்…
ஆணவசர்ப்பம்

ஆணவசர்ப்பம்

ரோகிணி கனகராஜ் தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று...  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்....  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது...  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது...  நான்…
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023

காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023

காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு - ஜூன் 8, 2023 கனக்டிகட் மானிலம் Milford நகரில் காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்புநிகழவுள்ளது.  நாள் - ஜூன் 8, 2023 நேரம் - மாலை 6 மணி இடம் மற்றும் இதர விபரங்களுக்கு  Editor@thinnai.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
இடம்

இடம்

ஆர் வத்ஸலா சேர்த்து வைத்திருக்கிறேன் மூன்று வருடங்களாக தீபாவளிக்கு பொங்கலுக்கு உன் பிறந்த நாளுக்கு என் பிறந்த நாளுக்கு நமது மணநாளுக்கு எப்போதும் போல் நம்மிருவருக்கும் உடைகள் வாங்கித்  தனித் தனி பெட்டிகளில் அவை நிரம்புவதற்குள் வந்து விடுவாய்  நீ எனக்குத்…
<strong>வீட்டுச் சிறை</strong>

வீட்டுச் சிறை

ஆர் வத்ஸலா வீட்டினுள் கைது கதவில் பூட்டில்லை கையில் விலங்கில்லை துப்பாக்கியுடன் யாருமில்லை பார்க்கப் போனால் "வீட்டை விட்டுப் போடீ" என ஓங்கும் அதிகாரக் குரல் காதில் அவ்வப்பொழுது நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஆசைதான் ஆனால் தூக்கம் கலைந்து ஓலமிடத்‌ தயாராகும்…
  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300

  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300

   குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான்.  இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு…
அவனை அடைதல்

அவனை அடைதல்

கோவிந்த் பகவான் அவன் ஒரு விசித்திரன் எப்போதும் உடனிருப்பவன் உடன் சாப்பிடுபவன் உடன் உறங்குபவன் உடன் கனவு காண்பவன் உடன் சிறுநீர் கழிப்பவன் உடன் தேநீர் அருந்துபவன் உடன்‌ சண்டையிடுபவன் தனிமையைப் பழக்கி தன் இன்பத்தை அறிமுகப்படுத்தியவன் உச்ச பேரானந்தம் கையளித்து …

யாதுமாகி

கோவிந்த் பகவான் ஒருக்களித்து காம்புகள் தெரிய உறங்கும் இணை இணையாத இளம் வீதி நாயின் கனவினைப்போல் விரிகிறாய் துருவேறி செதிலுதிர்க்கும்  குளியலறை ஜன்னல் கம்பிகளின் மீது படர்ந்த  அணில்கொடியின் சொரசொரப்பாய் படர்கிறாய் நான்கு வழிச் சாலையில் குருதி வழிய துடித்துப் புலம்பும்…

உனக்குள் உறங்கும் இரவு

கோவிந்த் பகவான் உனக்குள் உறங்கும் இரவு எலுமிச்சைச் சாறு பிழியும் கருவியைப்போல் பிழிந்தெடுக்கிற இந்த இரவு துயர் மிகுந்த நம் நினைவுகளை கசியவிடுகிறது புளிப்பேறிய சுவைடர்ந்த அவை தலைக்கேறி தள்ளாடச் செய்கின்றன அடுக்களை டப்பாவில் அடைக்கப்பட்ட மீத நினைவுகளையும் சில தேக்கரண்டி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்

ன்புடையீர்,                                                   28 மே 2023      சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ், 28 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: துவாரம் மங்கத்தாயாரு -அம்பை (நேர்காணல்; கட்டுரை) ஆழி -கலைச்செல்வி காற்றில் கலக்கும் பேரோசை - உத்ரா அன்று செயலழிந்தல மருபொழுது – வித்யா அருண் முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் -பதிப்புக் குழு அறிவிப்பு காடுகள் மலைகள் தேவன் கலைகள் - லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா - காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் -17 ஆம் அத்தியாயம் தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 – ஷாராஜ் வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!? – சத்யா G.P. கதைகள்: வெத்தலப்பட்டி – தெரிசை சிவா மாணாக்கன் – செகாவ் (தமிழாக்கம்: சிவா கிருஷ்ணமூர்த்தி) தேவை ஒரு தந்தை - அமர்நாத் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள் -3 - எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) 1/64 நாராயண முதலி தெரு – 4 - சித்ரூபன் நாவல்கள்: அதிரியன் நினைவுகள் -14 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு - இரா. முருகன் உபநதிகள் – ஏழு -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள்- 3 – ஜா. ராஜகோபாலன்…