திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு

22.04.2023 அன்று கடலூரில் நடைபெற்ற திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் எழுதிய அயல்வெளிப் பயணங்கள் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இப்புத்தகம் திறனாய்வு செய்யப்பட்டது. அரங்க.அருள்ஒளி மனிதனின் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம். இது உலகின் அதிமுக்கியமான கண்டுபிடிப்புகளை தந்த ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு. ஆனால்,…

அடையாளம்

ஆர். வத்ஸலா இயற்பியலில் முதுநிலைப் பட்டதாரி மென்பொறியாளர் பெண்ணியவாதி பெரியாரின்  அம்பேத்கரின் மார்க்ஸின்  சிந்தனைகள் அத்துப்படி தனித்து நின்று  தாய் தந்தையரை பேணி  மக்களை வளர்த்தவள் ஆனால் என் மக்களின் மனதில் நான் ஒரு அம்மா அம்மா அம்மா

அம்மாவின் செல்லம்

அம்மாவின் செல்லம் ஆர். வத்ஸலா அம்மாவுக்கு என்னைத் தான் மிகவும் பிடிக்கும் எனக்கு  சீட்டித் துணியில் பாவடை தானே தைத்து போடுவாள் தீபாவளிக்கு - அழகாக தைக்க வராவிட்டாலும் - அது குட்டை பாவடையாகியும் ஒரு வருடம் போடுவேன் பள்ளித்தோழிகள் அதனை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ்

அன்புடையீர்,                                 14 மே 2023   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 294 ஆம் இதழ், 14 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/  இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.   கட்டுரைகள்:  அந்நியனின் அடிச்சுவட்டில்…

15 வது குறும்பட விருது விழா

15 வது குறும்பட விருது விழா   ஞாயிறன்று திருப்பூரில் நடைபெற்ற 15 வது குறும்பட விருது விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த குறும்பட, ஆவணப்பட இயக்குனர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியன் தலைமைதாங்கினார்.    திருப்பூர்…
கணம் 

கணம் 

ஆர் வத்ஸலா ஒவ்வொரு முறை அவன் நினைவு வரும் போதும் என்னை நானே அடித்துக் கொண்டு நினைவூட்டிக் கொள்கிறேன் அவனுக்கு நான் வேண்டாம் என்பதை "எப்படியடி கொள்ளி வைக்க முடிந்தது அவனால்  பல்லாண்டு அன்புக்கு ஒரு கணத்தில்?" என கேட்கிறது மனம்…

இந்த கணம்

இந்த கணம் ஆர் வத்ஸலா இந்த கணம் உனக்குத் தேவை எனதன்பு என் ஆதரவை பறைசாற்றும் சொற்கள் வழங்குகிறேன் அவற்றை நேற்று உன்னிடம் பெற்ற அதே உதாசீனம் நாளை நீ நிமிர்ந்த உடன் பெறுவேன் என்று அறிந்திருந்தும் நம்மிடையே சமுதாயம்  ஏற்படுத்திய…
அந்த கணம்

அந்த கணம்

ஆர். வத்ஸலா 1. நீயும் நானும் நடந்தோம் புல்நுனியில் நடனமாடிய பனித்துளியின் வண்ணங்களை வகைப்படுத்தி சுட்ட மணலில் கால் பாவாமல் கரங்கோர்த்து ஓடி மின்னல் ஒளியில்  குட்டிக் குட்டைகளை கண்டுபிடித்து  பாதம் தோய்த்து இன்னமும்  நாம் சேர்ந்துதான் நடக்கிறோம் ஆனால் லயம்…
எனக்கென்ன?

எனக்கென்ன?

கோவிந்த் பகவான் இன்றோடு முப்பத்தெட்டு நாள் முக்கால் பொழுது மூன்று மணி நேரம் கழிகிறது இதற்குள் இப்படியெல்லாம் நான் மாறி  இருந்திருக்கக்கூடாது மாற்றியும் இருந்திருக்கக் கூடாது கட்டுப்படாத வார்த்தைகளல்லாத வார்த்தைகளை ஒரு பெருமழைப்போல் நள்ளிரவிலும் உன்மேல் தூவி இருந்திருக்கக்கூடாது தான் மாறாக…
அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள்

அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள்

ஜெயப்பிரியா,முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு,  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) (அண்ணாமலை பல்கலைக்கழகம்), விழுப்புரம் – 605401. ஆய்வுச்சுருக்கம்: புலம்பெயர்வு என்னும் பண்பாட்டு இடர்ப்பாடு அயலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு தரும் வாழ்வியல் அனுபவங்களை இக்கட்டுரை ஆராய்கிறது. அகதி வாழ்நிலையின் அவலங்களை பண்பாட்டு…