Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!
இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!வணக்கம்,நேற்று (31/03/2023/வெள்ளிக்கிழமை)அனைத்துலக உயிரோடைத்தமிழ்மக்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய நிகழ்வில்(இலக்கியப்பூக்கள் இதழ் 276)கவிஞர்.ஆதிபார்த்திபன்(கவிதை:வேட்டை..),கே.எஸ்.எஸ்.ச்தாகர்(சிறுகதை:சிக்கனம் முக்கியம்),கவிஞர் .இளையவன் சிவா(கவிதை:பிள்ளை நிலா),கவிஞர்.செ.புனிதஜோதி போன்றோரின் படைப்புக்கள் இணைந்துகொண்டன.கணினியில் ஏற்பட்ட தடங்கலால் முன்னறிவிப்புச் செய்யமுடியவில்லை.விரைவில் மீள் ஒலிபரப்பாக ஒலிபரப்ப ஏற்பாடுசெய்கிறோம்.உங்கள் படைப்புக்களையும் (தெளிவாக,இரைச்சல் இன்றி,எம்.பி.3 ஒலிவடிவில்)…