தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                      வளவ. துரையன்   கோலம்தரு தருவின் குளிர்குழை நீழல்விடேன் யான்             ஆலம்தரு வறுநீழலினிடை வைகுவது அவனே.            451   [கோலம்=அழகு; தரு=மரம்; குழை=தளிரிலை; ஆலம்=ஆலமரம்; வைகுவது=வீற்றிருப்பது]   அழகிய குளிர்ந்த கற்பக மரச்சோலை நிழல்தனில் நான் வீற்றிருப்பேன்.…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         பாச்சுடர் வளவ. துரையன்                      சாய்வது இன்மையின் நெருக்கி மேருமுதல்                         தாமும் நின்ற; அவர்தாள் நிலம்                   தோய்வது இன்மையின் இடம் கிடந்தபடி                         தோயுமேல் அவையும் மாயுமே.                    426                         பூதப்படைகள் களைப்படைந்து…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                  வளவ. துரையன்     ஆனை ஆனசீல பாய்புரவி ஆனசில வாள் அடவிஆன சில நேரசலம் ஆனசிலநேர் சேனை ஆனசில நிற்ப; எவன்நிற்பது எனஇச் செல்லும்நால் அணியினும் தலைவர் ஆனசிலவே.      [401]   [வாள் அடவி=போர்க்கருவிகள் தொகுதி;…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                       வளவ. துரையன் சங்கெ டுத்து உடைத்த யின்றி       தன்துணைத் தனிப் பெரும் கொங்கு டைச் சரோருகக் கிழங்       ககழ்ந்து கொண்டுமே.         [381]   [கொங்கு=தேன்; சரோருகம்=தாமரை; அகழ்ந்து=தோண்டி]   பூதப்படைகள் குபேரனின் சங்கநிதியைப்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                          வளவ. துரையன் பள்ளி வெற்பின் மாறுகோள்     பெறாது விஞ்சை மன்னர்புகழ் வெள்ளி வெற்பு எடுத்துஇடும்     குதம்பை காதில் மின்னவே. [371]   [பள்ளி=இருப்பிடம்; மாறுகோள்=ஈடு; விஞ்சை மன்னர்=வித்தியாதரர்; வெற்பு=மலை; குதம்பை=ஒருவகை காதணி]   பூதப்படைகள் சிவபெருமான்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                    வளவ. துரையன் கார்கிழித்து அமர்நாடு கண்டுஉடன் பார்கிழித்து உரகர் பூமி பற்றியே.   [361]   [கார்=மேகம்; அமரர்=தேவர்; உரகர்=நாகர்]   மேகத்தைக் கிழித்துக் கொண்டு பூதப் படைகள் தேவர் உலகம் சென்றன. அதன்…

நம்பிக்கையே நகர்த்துகிறது

                                                                                                                          வளவ. துரையன்                [அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து] அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக, …

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                                                                 கொம்மை முலைமருங்கு எழுவர் குமரிமார்              தம்மை இடுகபேய் என்று சாடியே.                      [351. [கொம்மை=பருத்த; மருங்கு=பக்கம்] அப்படை தேவியைக் கண்டு பணிந்து, “பக்கங்களில் பருத்த மார்புகள் கொண்ட ஏழு கன்னியர் கொண்ட படையைப் பணிசெய்ய…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                   காத்த ஆமை ஓடும் கபாலமும்                   கோத்த சன்ன வீரம் குலாவவே. [341]   [கபாலம்=மண்டை ஓடு; சன்னவீரம்=வெற்றிமாலை; குலாவ=பொருந்தியிருக்க]   முன்னொருகாலத்தில் ஆமையாக மந்தரமலையைத் தாங்கிக் காத்த ஆமையின் ஓடும், மண்டை ஓடுகளால் கோக்கப்பட்ட சன்னவீடம்…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         வளவ. துரையன்                      மதியும் அன்றொரு தீவிளைந்து                        வளைந்து கொண்டது கங்கைமா                    நதியும் வீசிய சீகரங்களின்                        வந்து வந்து நலிந்ததே.                 [331]   [சீகரம்=நீர்த்துளி; நலிதல்=வற்றுதல்] சிவபெருமானின் தலையில் சூடியிருந்த மதியும் தணலாய்ச்…