Posted inஇலக்கியக்கட்டுரைகள்
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
வளவ. துரையன் அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும் ஆதிக் காதல்கூர் ஆயிரம் பேரிதழ் உந்திச் செந்தனித் தாமரை தாள்மலர் ஊடி ருந்த குரிசிலோ டோங்கவே. 281 [அந்தி=மாலைப் பொழுது; ஆதி=பிரமன்; உந்தி=தொப்பூழ்; குரிசில்=பிரமன்] …