தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்               அந்திச் சேயொளி முச்சுடர் முக்கணும்                   ஆதிக் காதல்கூர் ஆயிரம் பேரிதழ்             உந்திச் செந்தனித் தாமரை தாள்மலர்                   ஊடி ருந்த குரிசிலோ டோங்கவே.                     281   [அந்தி=மாலைப் பொழுது; ஆதி=பிரமன்; உந்தி=தொப்பூழ்; குரிசில்=பிரமன்]          …
தலைவியும் புதல்வனும்

தலைவியும் புதல்வனும்

வளவ. துரையன் தமிழ்மொழியின் சங்க இலக்கியங்களில் அகத்துறை இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்னார் என்று பெயர் சுட்டப் பெறாத ஒத்த தலைவனும் தலைவியும் அக ஒழுக்கத்தில் புழங்குவதைக் காட்டுபவை அவை. அவற்றில் தலைவி கூற்று, தலைவன் கூற்று, தோழி கூற்று, தாய் கூற்று,…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                      என்றுமாதிரம் எட்டினும் சென்று சென்று                           எவ்வெட்டா அண்டம் யாவும் சுமப்பன                   சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய                         சேடன் தெவ்வைத் தனித்தனி தீர்ப்பன.             271   [மாதிரம்=திசைகள்; தம்பிரான்=யானைகள் தலைவன்; சேகை=படுக்கை;…

தேனூரும் ஆமூரும்

வளவ. துரையன்   எட்டுத்தொகை நூலகளில் மூன்றாவதாகக் காணப்படுவது ஐங்குறுநூறாகும். இஃது அகத்துறை நூலாயினும் பண்டைக்காலத்தின் ஒரு சில ஊர்களின் பெயர்களின் பெயர்கள் இந்நூலில் விரவி வருவதைப் பார்க்க முடிகிறது.         ஓரம்போகியார் பாடிய மருதத்திணையில் ஆறாம் பத்தாக தோழி…

  தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                                                   வளவ. துரையன்                                                                  ஆதி நான்முகனோடு சுராசுரர்                                  வரவு சொல்லி அமைந்ததோ!                   சோதி நேமி வலத்தினான் ஒரு                         பயணம்…

வராலுக்கு வெண்ணெல்

  வளவ. துரையன்   சங்ககாலத்தில் பண்டம் மாற்று முறையில்தான் வணிகம் நடைபெற்று வந்தது. தங்களிடம் இருக்கும் ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக வேறொரு பொருளை அக்கால மக்கள் வாங்கி வந்தனர். இதுவே பண்டமாற்று முறையாகும்.  பாண்மகன் ஒருவன் வலைவீசி…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                        வளவ. துரையன்                                                    ஏறு களிறெனஏறி எரிவிழி                               ஈசர் பதினோரு தேசரும்                         கூருபடுபிறை ஆறு சுழல்சடை                               யோடு முடுகினர் கூடவே.               251   {ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு;…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                                                       வளவ. துரையன்                      என்று பேய்அடைய நின்று பூசல்இட                         இங்கு நின்று படைபோனபேய்                   ஒன்று பேருவகை சென்று கூறுகஎன                        …

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

                                                                              வளவ. துரையன்                      சூரொடும் பொர வஞ்சி சூடிய                         பிள்ளையார் படைதொட்ட நாள்                   ஈருடம்பு மிசைந்துஉதி                         ரப்பரப்பும்…

வடக்கிருந்த காதல் – இரண்டாம் பாகம்

அழகர்சாமி சக்திவேல்   வடக்கிருந்த காதல் சிறுகதை - அழகர்சாமி சக்திவேல் –    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி திரி யேக நாதனுக்குச் சுபமங்களம். பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,…