தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                        வளவ. துரையன்                                                              அடையப் பிலநதி கீழ்விழ அண்டத்தடி இடைபோய்                 உடையப்புடை பெயர்வெள்ளம் உடைத்து இக்குளிர்தடமே.   [311]    [பிலநதி=பாதாள கங்கை; உடைய=முட்ட; பெயர்தல்=எழுதல்; தடம்=பொய்கை]   இந்தப் பொய்கையின் குளிர்ந்த நீரானது…

இருளும் ஒளியும்

  இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான்.   ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது.   எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது.   செயற்கையாக உண்டாக்கும் ஒளிகள் எல்லாமே ஒருநாள் சலிப்பு தட்டுகின்றன.…

கனத்த பாறை

  நீரற்ற கார்த்திகை மாதத்துக் குளம் போலக் கண்கள் வற்றிக் கிடக்கின்றன.   சுரக்கின்ற எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டுவிட்டன.   பசுக்கள் கூட ஒரு கட்டத்தில் மரத்துப் போவது போல.   அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அந்த மரம் எல்லா…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                வளவ. துரையன்   ”எனக்கும் எவற்கும் இறைவன் தனக்கும்  எவனோ தவறே?”                           301   ”எனக்கும் மற்றுமுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவர் உங்களைப் பணியவில்லை என்பது எப்படித்…

தழுவுதல்

    வளவ. துரையன்   தழுவுதல் என்பது அந்தத் தருணத்திற்கு மட்டுமன்று   தவமாக நினைத்து அதை எப்பொழுதும் நான் மட்டும் சுகித்திருப்பது   அது வந்துவிட்டுப் பின் தணலை ஊதிப் பெரிதாக்குவது   அடுத்தது எப்போதென்று அகத்தை அலைக்கழித்து…

எவர்சில்வர்

    வளவ. துரையன்   காலையிலே வந்திருந்து ஊரெல்லாம் சுற்றி வந்து   கடைகோடி ஆலமரத்தில் கடைபோடுவார் ஈயம் பூசுபவர்   பழைய புதிய பாத்திரங்களின் படையெடுப்பு நடக்க புதுப்பிக்கும் ராஜ்யம் பூபாளம் பாடும்   உறங்கிக் குறட்டைவிடும் மாமாவின்…
தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

வளவ. துரையன்                               என்றலும் முகிழ்ந்த குறுமுறுவலோடும் ரசதக்                   குன்றவர் கொடுத்தனர் கொடுக்கவிடை கொண்டே.       291   குறுமுறுவல்=சிறுநகை; ரசதக்குன்று=வெள்ளிமலை]   உமையம்மை இப்படிக் கூறியதும் புன்னகை புரிந்தபடி வெள்ளிமலைக்கு இறைவர் விடைதர,…