இங்கே ஒளிக்கும் இருளுக்கும் எப்பொழுதும் இடைவிடாத போராட்டம்தான். ஒளிவந்தவுடன் எங்கோ ஓடிப்போய் இருள் பதுங்கிக் கொள்கிறது. எப்பொழுது ஒளி மறையுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்து ஓடிவந்து சூழ்கிறது. செயற்கையாக உண்டாக்கும் ஒளிகள் எல்லாமே ஒருநாள் சலிப்பு தட்டுகின்றன.…
நீரற்ற கார்த்திகை மாதத்துக் குளம் போலக் கண்கள் வற்றிக் கிடக்கின்றன. சுரக்கின்ற எல்லா ஊற்றுக் கண்களும் அடைபட்டுவிட்டன. பசுக்கள் கூட ஒரு கட்டத்தில் மரத்துப் போவது போல. அடுத்தடுத்து விழுந்த அடிகளால் அந்த மரம் எல்லா…
வளவ. துரையன் ”எனக்கும் எவற்கும் இறைவன் தனக்கும் எவனோ தவறே?” 301 ”எனக்கும் மற்றுமுள்ள அனைத்து உயிர்களுக்கும் தலைவன் சிவபெருமான். அவர் உங்களைப் பணியவில்லை என்பது எப்படித்…
வளவ. துரையன் தழுவுதல் என்பது அந்தத் தருணத்திற்கு மட்டுமன்று தவமாக நினைத்து அதை எப்பொழுதும் நான் மட்டும் சுகித்திருப்பது அது வந்துவிட்டுப் பின் தணலை ஊதிப் பெரிதாக்குவது அடுத்தது எப்போதென்று அகத்தை அலைக்கழித்து…
வளவ. துரையன் காலையிலே வந்திருந்து ஊரெல்லாம் சுற்றி வந்து கடைகோடி ஆலமரத்தில் கடைபோடுவார் ஈயம் பூசுபவர் பழைய புதிய பாத்திரங்களின் படையெடுப்பு நடக்க புதுப்பிக்கும் ராஜ்யம் பூபாளம் பாடும் உறங்கிக் குறட்டைவிடும் மாமாவின்…