சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள்

This entry is part 4 of 14 in the series 28 மே 2023

Inbox அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன், இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடாவுக்குக் குடிபெயர்ந்து சென்றார். கனடா எந்த வகையில் சிறந்தது என்பதைத் தம் அனுபவங்களின் வாயிலாக விளக்குகிறார். சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் – பகுதி 7  Attachments area Preview YouTube video சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | கனடா எந்த வகையில் சிறந்தது? | Atomic Scientist S.Jayabarathan – 7 சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | கனடா எந்த வகையில் சிறந்தது? […]

பாவண்ணனின்  நயனக்கொள்ளை

This entry is part 3 of 14 in the series 28 மே 2023

எஸ்ஸார்சி  பாவண்ணனின் ’நயனக்கொள்ளை’  சிறுகதைதொகுப்பு சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  தொகுப்பில் ஒன்பது சிறுகதைள். பாவண்ணனின் சிறுகதைகள் எப்போதும் ஒரு குறு நாவலுக்கு அருகில் போய் நிற்கும். பாவண்ணன் சிறுகதை எழுதுபாணி அது. பின் அட்டையில் பாவண்ணனின் படம்  புன் சிரிப்போடு. அவரின் சிறுகதை குறித்து பதிப்பகத்தார் தரும் சில செய்திகள்.’கைவிடப்பட்ட எளிய மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இணைக்கப்பட்டவர்களே. அந்த இணைப்பின் கண்ணிகளைத்தேடித்தேடி காட்சிப்படுத்துவதில் பாவண்ணனின் சிறுகதைகள் முன்னிலைபெறுகின்றன.’ ‘கடுமையான துயரங்கள் மிகுந்த சூழல்களிலும்கூட ஒரு துளி […]

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்

This entry is part 2 of 14 in the series 28 மே 2023

நிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள் Posted on August 4, 2019 நிலாக் குடியிருப்புக் கூடம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++++ நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்கால் வைத்துநாற்பது ஆண்டுகள் கடந்துநாசா, ஈசா, சைனா,இந்தியா மீண்டும்விண்ணிலவுப் பயணத் திட்டம் !குடியேற்றக் காலனி ! பனிக்கட்டி நீர் உள்ளது ! உயிர் வாயு, எரிவாயு உண்டாக்கலாம் !பயிர் விளைவிக் கலாம்.கூடிய வெப்பம், துருவப் பகுதியில் நீடித்த சூரிய ஒளி !நீர், மின்சக்தி சேமிக்க வேண்டும். தளத்தின் கீழே […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ்

This entry is part 1 of 14 in the series 28 மே 2023

ன்புடையீர்,                                                   28 மே 2023      சொல்வனம் இணையப் பத்திரிகையின் 295 ஆம் இதழ், 28 மே, 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: துவாரம் மங்கத்தாயாரு –அம்பை (நேர்காணல்; கட்டுரை) ஆழி –கலைச்செல்வி காற்றில் கலக்கும் பேரோசை – உத்ரா அன்று செயலழிந்தல மருபொழுது – வித்யா அருண் முன்னூறாவது இதழ்: புதிய எழுத்துகளும் புது புத்தகங்களும் –பதிப்புக் குழு அறிவிப்பு காடுகள் மலைகள் தேவன் கலைகள் – லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா – காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் –17 ஆம் அத்தியாயம் தந்த்ரா: இந்து மதத்தின் ஆதார ஸ்ருதி – 3 – ஷாராஜ் வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!? – சத்யா G.P. கதைகள்: வெத்தலப்பட்டி – தெரிசை சிவா மாணாக்கன் – செகாவ் (தமிழாக்கம்: சிவா கிருஷ்ணமூர்த்தி) தேவை ஒரு தந்தை – அமர்நாத் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள் -3 – எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) 1/64 நாராயண முதலி தெரு – 4 – சித்ரூபன் நாவல்கள்: அதிரியன் நினைவுகள் -14 –மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு – தமிழாக்கம்: நா. கிருஷ்ணா) மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு – இரா. முருகன் உபநதிகள் – ஏழு -அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள்- 3 – ஜா. ராஜகோபாலன் கவிதைகள்: என் மனதில் நிற்கும் மதியம் – சானெட் மொன்டல் (தமிழாக்கம்: ராமலக்ஷ்மி) கு. அழகர்சாமி கவிதைகள் நிழலின் இரசிகை – புனிதஜோதி தேன்மொழி அசோக் கவிதைகள் மதார் கவிதைகள் வருணன் கவிதைகள் இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். உங்கள் வருகையை எதிர்நோக்கும், சொல்வனம் பதிப்புக் குழு