செங்கண் விழியாவோ

  அங்கண்மா ஞாலத்[து] அரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற் கீழே சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்[டு] எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேற்…

மரம் வளர்த்தது

சேயோன் யாழ்வேந்தன்   விதை விதைத்து நீர் விட்டு முளைவிட்டதும் அரண் அமைத்து செடியாக்கி மரமாக்கினேன் அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் நான் தான் அதை வளர்த்தவன் என்ற கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன். ஒரு நாள் மெல்லிய குரலில் மரம் என்னிடம்…
கூட்டல் கழித்தல்

கூட்டல் கழித்தல்

ஊர்மிளாவிற்கு என்னமோ போலிருந்தது. இத்தனைக்கும் பார்த்து பழகியவன் தான் தினேஷ். ஏன் அப்படி சொல்லிவிட்டான்? ‘ நமக்குள்ளே ஒத்து வராது ஊர்மி.. ஸேம் வேவ் லென்த்..’ ‘எனக்குப் பிடித்ததெல்லாம் அவனுக்குப் பிடிக்கும். ஜெயகாந்தன், ரியலிஸ திரைப்படங்கள், டிராட்ஸ்கி மருது, மதன் ஜோக்ஸ்..’…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2

என்.செல்வராஜ்   சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன், வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு பற்றியும் , ஜெயமோகன் பரிந்துரை பட்டியலையும், சாகித்ய அக்காடமி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் , என் பி டி…

வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது

  இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி.   இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’   அவர்கள் என்னைச் சொல்லவில்லை. ஏன், என்னைக்…

ஒரு பழங்கதை

மாதவன் ஸ்ரீரங்கம் அவன் மூச்சடக்கி காத்திருந்தான். இரை கண்ணுக்குமுன்பாக நகர்ந்துகொண்டிருந்தது. ஒரு பன்றியை வேட்டையாடுவது அத்தனை சுலபமில்லை. மிகக்கடினமான அதன் தோலினை சாமான்யமாக எந்த அம்பும் ஊடுருவிவிடாது. அருகில் சென்றுதான் தாக்கவேண்டும். மிகத்தேர்ந்த பயிற்சிவேண்டும் அதற்கு. அது அவனுக்கு இருந்தது. தலைவி…

ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !

  [Question & Answer] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நீ தேடும் நேசம் முன்னூ கிக்கும் வேனில் வெப்பம்; பரிதி வெளிச்சம்; நீயே சொல் ! பனிக்குளிரில் மொட்ட…

மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )

                                                             ஒரு சிலரின் கைகளில் அல்லது உடலின் இதர பகுதிகளில் நிறைய கட்டிகள் உள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம். இவை வலி தராத கட்டிகள். இவை கொஞ்சங்கொஞ்சமாக வளரும் கட்டிகள்.இவற்றைப் பிடித்து அழுத்தினாலும்கூட வலிக்காது.           இதை " நீயூரோபைரோமா " என்று…