திண்ணையின் இலக்கியத் தடம் -32

அரசியல் சமூகம் திண்ணையின் இலக்கியத் தடம் -32 சத்யானந்தன் நவம்பர் 4 2004 இதழ்: வீரப்பன் மட்டும் தான் கிரிமினலா?- ஞாநி- புதைக்கப் பட்ட வீரப்பன் உடலோடு சேர்த்துப் பல உண்மைகளும் புதைக்கப் பட்டன என்பதில் சந்தேகமே இல்லை. படைப்பு அஞ்சலி…

கொள்ளெனக் கொடுத்தல்

  அந்த பெரியவர் கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தார். பாலர் பள்ளிக்கு வெளியே இருந்த இருக்கைகளையும் அதற்கு கீழேயும், சற்று தள்ளி சுவரின் மூலையில் இருந்த பச்சை நிற குப்பைத் தொட்டிக்கு உள்ளேயும் பார்த்த படி இருந்தார். எப்படியும்…

 பாரின் சரக்கு பாலிசி

சுப்ரபாரதிமணியன்   -- கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது.   “ அடப்பாவி கிளம்பீட்டியா “  என்றுதான் கத்தினான்.உடனே அவளைப்  பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை…

தினம் என் பயணங்கள் -14

  ஜி. ஜே. தமிழ்ச்செல்வி     வெகு நாட்களாக நான் வீடு தேடும் படலம் ஒரு வழியாக முடிவிற்கு வந்து விட்டது.  வாடகை வீடு என்ற போதிலும் என் எதிர்பார்ப்புகளையும், நான் வாழ்தலுக்கான அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருந்தது அந்த வீடு. பலவாறான பேச்சுகளையும்,  நிராகரிப்பையும் கேட்டிருந்த எனக்கு, “மேடம்…

அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

    நைந்து  போயிருக்கும் புத்தகம்.   அட்டைகள் இல்லை.   முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும்.   கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.   ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும்.…

அங்கதம்

சத்யானந்தன்இணையம் எப்போதும் விழித்திருக்கிறதுவெளி உலகு நிழலுலகுஇரண்டையும் விழுங்கிசெரிக்க முடியாது விழித்திருக்கிறதுமென்பொருளை மென்பொருள்காலாவதியாக்கியதுகாகிதம் ஆயுதம் இரண்டாலுமேஆயுதம் பலமில்லைஎன்று நிலைநாட்ட முடியவில்லைமின்னஞ்சல் முக நூல் முகவரிஒளித்த விற்ற விவ்ரம்புதிர் விரியும் வலையில்அரங்க அந்தரங்கஇடைத் திரைஊடகமாய்கனவில் நான் திறந்து வைத்து விட்டஇனிப்புகள் மீது ஈ மொய்க்க வாய்ப்பில்லைநான் அதை விற்க இயலும்விற்பனைக்கானவையும்விற்பவனும்சிலிக்கான்…

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்!

நியூஜெர்சியில் (எனது) காரோட்டம்! (நகைச்சுவைப் பயணக் கட்டுரை) ஒரு அரிசோனன்   அரிசோனாவில் கண்ணை மூடிக்கொண்டு கார் ஓட்டப் பழகிக்கொண்ட எனக்கு – அதாவது, கிழக்கு-மேற்காகவோ, அல்லது தெற்கு-வடக்காகவோ நூல் பிடித்தால் போல் செல்லும் பல தடங்கள் கொண்ட நேர் பாதைகளிலும், பிரீவேக்களிலுமே…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72  ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 முறிந்த இதயப் பெருமூச்சு

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 72 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Not Heaving from my Ribbed Breast Only) முறிந்த இதயப் பெருமூச்சு (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா…
பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .

பயணச்சுவை 3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .

வில்லவன் கோதை   3 . வாடிய பயிரைக்கண்டபோது . . .   இரண்டு கார்களும் ஒன்றன்பின் ஒன்றாக வளைந்து வளைந்து  எதிர்பாராமல் எதிர்வரும் வாகனங்களை ஒதுக்கி லாவகமாக மலையேறிக் கொண்டிருந்தன. . கருங்கற் பாறைகளை செதுக்கியும் குறுக்கே தடுத்துநின்ற…