Posted in

இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்

This entry is part 1 of 16 in the series 3 ஏப்ரல் 2016

முனைவா் பு.பிரபுராம் தமிழக அரசியல் கட்சிகளே உங்கள் தோ்தல் போதைக்கு, இலங்கைத் தமிழ் மக்கள் ஊறுகாய் இல்லை என்பதை முதலில் உணருங்கள். … இலங்கைத் தமிழ் மக்களும் தமிழகத் தோ்தல் அரசியலும்Read more

வரலாற்றில் வாழ்வது –  சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’
Posted in

வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’

This entry is part 2 of 16 in the series 3 ஏப்ரல் 2016

பாவண்ணன் கடந்த வாரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பவரும் கன்னட எழுத்தாளருமான சேஷநாராயணாவைச் சந்தித்தேன். உரையாடல் அவருடைய பதின்பருவ அனுபவங்களை ஒட்டி இருந்தது. … வரலாற்றில் வாழ்வது – சின்ன அண்ணாமலையின் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’Read more

Posted in

லேசான வலிமை

This entry is part 3 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கொடுங்கனவில் விழித்தது முதன்முறையல்ல படுக்கையில் முளைத்தன பதாகைகள் தமிழில் பிற மொழியில் கோஷம் கோரிக்கை விளம்பரம் அறிவுரை எச்சரிக்கை அறைகூவல் வியர்த்து … லேசான வலிமைRead more

Posted in

நாமே நமக்கு…

This entry is part 5 of 16 in the series 3 ஏப்ரல் 2016

கே.எஸ்.சுதாகர் நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு … நாமே நமக்கு…Read more

Posted in

வியாழனுக்கு அப்பால்

This entry is part 6 of 16 in the series 3 ஏப்ரல் 2016

நேதாஜிதாசன் பிச்சை கேட்கும் குழந்தை காணிக்கை கேட்கும் கடவுள் லஞ்சம் கேட்கும் அதிகாரி ரத்தம் கேட்கும் சாதிமன்ற தலைவன் பணம் கேட்கும் … வியாழனுக்கு அப்பால்Read more

கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்
Posted in

கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்

This entry is part 7 of 16 in the series 3 ஏப்ரல் 2016

அன்புடையீர், வணக்கம். இத்துடன் கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ் இணைத்துள்ளேன். தங்கள் வருகையால் நிகழ்வு சிறக்கட்டும். கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன் … கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்Read more

Posted in

இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..

This entry is part 8 of 16 in the series 3 ஏப்ரல் 2016

. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருப்பூர் இரத்தினமூர்த்தி ஒரு தொழிலதிபர் , நாவலாசிரியர் , கவிஞர் ஆவார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு … இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..Read more

Posted in

நாடகத்தின் கடைசி நாள்

This entry is part 9 of 16 in the series 3 ஏப்ரல் 2016

தாரமங்கலம் வளவன் சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து நாடகம் நடத்தும் குழுவின் விளம்பர போஸ்டர் அது. மாணிக்கத்தின் வீட்டிற்கு எதிரில் ஒட்டப் பட்டிருந்தது.. … நாடகத்தின் கடைசி நாள்Read more

Posted in

வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்

This entry is part 10 of 16 in the series 3 ஏப்ரல் 2016

[St Lawrence Seaway Connecting The Great Lakes to Atlantic Sea] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா … வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்மார்க்கம்Read more

இலக்கியவாதிகளின்   இதயத்தில்  இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்
Posted in

இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்

This entry is part 11 of 16 in the series 3 ஏப்ரல் 2016

முருகபூபதி இலங்கையில் மூவினத்தவர்களினதும் அரசியல் வாழ்வை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு துப்பாக்கியின் வேட்டுக்கள் புரட்டிப்போட்ட சம்பவம் நடந்த வடஇலங்கையின் … இலக்கியவாதிகளின் இதயத்தில் இடம்பிடித்த சாகித்தியரத்தினா வரதர்Read more