14 ஆகஸ்ட் 2016
latseriesid seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_201614 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_201614 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_201614 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_201614 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_201614 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_201614 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016 seriesname=14 ஆகஸ்ட் 2016
latseriesidaugust14_2016சோம.அழகு ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியாயிற்று. கிரிக்கெட் போட்டியின் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஒரு வாரம் முன்பிருந்தே திட்டமிட்டு, கொறிக்க, குடிக்க என வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அந்நன்னாளில் நண்பர்கள் அனைவரும் கூடி ‘தேசபக்தியோடு’ குரவையிடும் அந்த உயர்ந்த பண்பாட்டையெல்லாம் ஒலிம்பிக்கிற்கு எதிர்பார்க்கக்கூடாது. உங்களுக்கு நிரம்பத்தான் பேராசை ! “தேசபக்தியா…? ஓ….அடுத்த projectஆ…..? என்ன target ? இத appraisalல சேர்ப்பீங்கதானே ?” என கணிணியை விட்டுத் திரும்பாமல் எந்திரத்தனமாக கேட்பவர்களை, கிரிக்கெட் அவ்வப்போது […]
மருத்துவக் கல்வியில் அறுவை மருத்துவம் இன்றியமையாதது. இதை இரண்டு வருடங்கள் பயிலவேண்டும். மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள நோயாளிகளைப் பார்த்து அவர்களைப் பரிசோதனைகள் செய்து பார்ப்பதுடன், அறுவைச் சிகிச்சை வகுப்புகளிலும் விரிவுரைகள் கேட்டு பயிலவேண்டும். வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை மருத்துவப் பிரிவுகள் மூன்று உள்ளன. அதில் முதல் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன். இதன் தலைமை மருத்துவர் டாக்டர் எல். பி. எம். ஜோசப் என்பவர். சிறப்பாக அறுவை மருத்துவம் செய்பவர். தமிழர். நன்றாகத் தமிழ் பேசுவார். […]
தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த கண்ணீர்ப்படுகுழிகள் நம்மை மூழ்கடிக்க ஒரு நள்ளிரவில் விண்ணின் துணி கிழிந்து வெளிச்சம் மூன்று வர்ணத்தில் நம் கண் கூச வைத்தது. இருட்டு மட்டும் நம் மீது இன்னும் நான்கு ஐந்து வர்ணங்களில் தான். அவமானப்பட்ட நம் தாயின் தலை கண்ணீர் வழிய குனிந்தே தான் இருக்கிறது எழுபதாவது வானம் இப்போதும் விடிவெள்ளியை நம் முகத்திற்கு […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/jyYIbOV97o8 https://youtu.be/MgeVrKmxADs +++++++++++++ சூட்டு யுகப் பிரளயம் வருகுது சூடு காலம் வருகுது ! நமக்குக் கேடு காலம் வருகுது ! நாடு, நகரம், வீடு, மக்கள் நாச மாக்கப் போகுது ! புயல் எழுப்ப வருகுது ! பூத மழை பொழியப் போகுது ! நீரை, நிலத்தை, குளத்தை, பயிரை, உயிரை, வயிறை முடக்கிப் போட வருகுது ! கடல் வெப்பம் மீறி, கடல்நீர் […]
0 மனநிலை பிறழ்ந்த மன்னர் மன்னனின் போராட்ட குணத்தால் தேசிய ஊழல் அம்பலமாகும் ஆவணம். பாப்பிரபட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் ஆலையில் வேலைக்கு இருக்கும் மன்னர் மன்னனுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த மல்லிகாவை திருமணம் செய்ய ஆசை. மல்லிகாவின் ஒரே நிபந்தனை வீட்டில் கழிப்பறை இருக்க வேண்டும் என்பது தான். அதன் முயற்சியில் ஈடுபடும் மன்னர்மன்னனின் காதலை புரிந்து கொண்டு அவனைத் திருமணம் செய்து கொண்டு, அவன் பிள்ளையை சுமக்கும் கட்டத்தில் ஊழல் அரசியலால் […]
பின்னூட்டங்கள்