அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா

This entry is part 13 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

வணக்கம். வரும் 23-ம் தேதி, காலை 10.30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடக்கவுள்ள புத்தக வெளியீட்டுக்கான அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்களின் வருகைய எதிர்பார்க்கிறோம். நன்றி!

திரை விமர்சனம் இது என்ன மாயம்

This entry is part 14 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சிறகு இரவிச்சந்திரன் 0 செட்டப் காதல் ஃப்ளேர் அப் ஆகும் கதை! ஆங்கில நாடகங்களில் நடித்து, போணியாகாமல், காதலர்களுக்கு திரைக்கதை எழுதி, இயக்கி வெற்றி பெறச் செய்யும், நிறுவனத்தை ஆரம்பிக்கிறான் அருண். ப்ரேக் அப் ஆன பாய்ஸை, தோற்றம் மாற்றி, நவீனமாக்கி, சில தருணங்களை கவிதையாக்கி, காதலியுடன் சேர வைப்பது தான் அவனது ஐடியா! சினிமா மழை, புயல், போலி ரவுடிகளுடன் சண்டை என ஜாலியாக முன்னேறுகிறது அவனது நிறுவனம். கோடிசுவரன் சந்தோஷ் காதலிக்கும் மாயாவை பார்த்தவுடன், […]

2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

This entry is part 15 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/wCX_baMgI_I https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IcGqNM5t28s +++++++++++++++ அணுமின் சக்தி நிலையங்கள் மீண்டும் இயங்காமல் போனால், ஜப்பானில் சில தொழிற் துறையாளர் பேரளவு இடர்ப்பாடுகளுக்குள் பாதிப்பு அடைவர். அவர்கள் யாவரும் பேரளவு அரசாங்க ஆதரவு உடையவர் ஆதலால் மீண்டும் பல அணுமின் உலைகள் இயங்க ஆரம்பிக்கும். பேராசியர் ஜெஃப்பிரி கிங்ஸ்டன் [ஆளுநர், ஆசிய அறிவு ஆய்வுகள், ஜப்பான் டெம்ப்பிள் பல்கலைக் கழகம்]  பூர்வப்படிவு எரிசக்தி எருக்கள் [Fossil Fuels] மீது கொண்டிருக்கும் […]

என் தஞ்சாவூர் நண்பன்

This entry is part 16 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி சாலைகள். அதிகமான பேருந்துகள், லாரிகள். எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்கள். இதோ கந்தக நிறத்தில் சூரிய வெளிச்சத்தில் கம்பீரமாகத் தெரிகிறது பெரியகோவில். ‘இவ்வளவு நாளா எங்கடா போயிருந்தே?’ என்று கேட்பது போல் இருக்கிறது. அது சரி. நான் தஞ்சாவூருக்கு ஏன் வருகிறேன் தெரியுமா? என் வாழ்க்கையின் முகவரி எழுதப்பட்டது தஞ்சாவூரில்தான். அதை எழுதியவன் […]

ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்

This entry is part 17 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

அன்புடையீர், ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 300 க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். Note: Children Cultural Group is producing a radio programme. Please listen to our programme on RTHK and send us […]

பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்

This entry is part 18 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

கோவை எழிலன் புதுச்சேரியில் பிறந்து பாரதி மேல் பற்று கொண்டு பாரதிதாசன் என்ற புனைப்பெயரைக் கொண்ட பாவேந்தருக்குப் புரட்சிக் கவி என்ற பட்டம் அறிஞர் அண்ணாவால் வழங்கப் பட்டது. இப்பட்டத்திற்கு ஏற்ப அவரின் பாடல்கள் சமூக அவலங்களை ஒழிப்பதற்கு அறைகூவல் விடுப்பவையாக அமைந்தன. அவரின் காலத்தில் பால்ய விவாகம் எனப்படும் குழந்தை மணமும், கைம்பெண் கொடுமையும் பெரிதாக இருந்தன. பாவேந்தர் பல பாடல்களில் இவற்றை நேர்மறையாகவும் சில பாடல்களில் எதிர்மறையாகவும் கண்டித்து இருக்கின்றார். அவ்வாறு அமைந்த ஒரு […]

முக்கோணம்

This entry is part 19 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன் என் பிரச்சனையில் தலையிட்டவர்கள் அதை மேலும் சிக்கலாக்கினார்கள் எனக்காகப் பரிந்து பேசியவர்கள் என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கினார்கள் வலியவந்து உதவிகளின் தாக்கம் பல வருடங்கள் என் வழிகளை மறித்தது என் முனைப்பில் திட்டமிடல் இயங்குதல் எல்லாம் புறத்தில் தீர்மானிக்கப்படும் திசையில் தற்காலிக சகபயணி எதிர்ப்பயணி யாவரும் ஒரு அமைப்பின் பன்முகங்கள் உன் உரிமை என் கனவு என்றும் நேரெதிராய் அமைப்பின் அதிகாரம் என்னும் புள்ளி மூன்றாவதாய் எட்டு திக்கும் முக்கோணத்துக்குள்

– இசை – தமிழ் மரபு (2)

This entry is part 20 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

(2) – இசை – தமிழ் மரபு இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிரமிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் […]

கால வழு

This entry is part 21 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

கா.ஆனந்த குமார் “தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கிலியாண்டிக் கிழவன் தலையைக் குனிந்து கொண்டான்.கரிய மேகங்கள் வானில் சூழ்ந்த்தைப் போன்று மனசெங்கும் துக்கம் பரவியிருந்தது.தலை கவிழ்ந்து நிலத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்தான். “தாத்தா உன்ன எங்கெல்லாம் தேடறது…? ஆயாவுக்கு மேலுக்கு முடியலயாம்..! அம்மா உன்ன கூட்டியாரச் சொல்லுச்சு…வா தாத்தா போலாம்….அருகில் வந்து கையைப் பற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தாள் காவேரி. […]

யார் பொறுப்பாளி? யாரது நாய்?

This entry is part 22 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

குடும்பங்களில் நாய்கள் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகள் பல்லாயிரம் ஆண்டு காலமாக வேட்டைத் தோழனாகவும், அதன் பின்பு வேட்டையாடுதல் அருகி தோழமைக்காக என வீட்டின் பின் வளவுகளில் வளர்க்கப்படும். தற்பொழுது சிறிய குடும்பங்கள், பெரிய வீடுகள் என நிலமை மாறிக்கொண்டு வருவதால், செல்லப்பிராணிகள் வீட்டினுள்ளே வந்துவிட்டன. தற்பொழுது படுக்கை அறைவரையும் செல்கின்றன. எங்கள் வீட்டில் படுக்கையின் அருகே எங்களது சிண்டி நாய் படுத்து குறட்டை விட்டு தூங்கும். ஏதாவது கனவு கண்டால் எங்களை நித்திரையில் இருந்து எழுப்பும். தனக்கு […]