யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)
Posted in

யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)

This entry is part 13 of 23 in the series 21 டிசம்பர் 2014

சொல்லப்போனால், யாமினி மனித ரூபத்தில் வந்துள்ள மான் தான். மானின் அத்தனை குணங்களையும், அதன் துள்ளலும் வேகமும், கண்களின் மிரட்சியும், யாமினியிடம் … யாமினி கிருஷ்ணமூர்த்தி – (4)Read more

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்
Posted in

மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்

This entry is part 5 of 23 in the series 21 டிசம்பர் 2014

உலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் … மு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்Read more

Posted in

தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3

This entry is part 14 of 23 in the series 21 டிசம்பர் 2014

    திரு.வையவன் அவர்களின் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழ் வரும் போது, பல நாள் பழகிய உறவுகளை விட்டு விலகுவதைப் போன்றதோர் … தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3Read more

சுசீலாம்மாவின் யாதுமாகி
Posted in

சுசீலாம்மாவின் யாதுமாகி

This entry is part 7 of 23 in the series 21 டிசம்பர் 2014

  குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் … சுசீலாம்மாவின் யாதுமாகிRead more

அந்த நீண்ட “அண்ணாசாலை”…
Posted in

அந்த நீண்ட “அண்ணாசாலை”…

This entry is part 3 of 23 in the series 21 டிசம்பர் 2014

(ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு ஒரு அஞ்சலி) “இதழ்”இயல் என்றால் முத்தமும் காதலும் மட்டும் அல்ல. மூண்ட கனல் … அந்த நீண்ட “அண்ணாசாலை”…Read more

மறையும்    படைப்பாளிகளின்   ஆளுமை குறித்த   மதிப்பீடுகளே காலத்தின்  தேவை     மெல்பன்  நினைரங்கில் கருத்துப்பகிர்வு
Posted in

மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வு

This entry is part 8 of 23 in the series 21 டிசம்பர் 2014

                                         ரஸஞானி. “காலத்தை    பிரதிபலிப்பவர்கள் இலக்கியப்படைப்பாளிகள்.   அவர்களின் மறைவு    இழப்பாக கருதப்படும்பொழுது அவர்கள் குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக    அவர்தம் படைப்புகளை  மதிப்பீடு செய்யும் … மறையும் படைப்பாளிகளின் ஆளுமை குறித்த மதிப்பீடுகளே காலத்தின் தேவை மெல்பன் நினைரங்கில் கருத்துப்பகிர்வுRead more

சாவடி – காட்சிகள் 16-18
Posted in

சாவடி – காட்சிகள் 16-18

This entry is part 2 of 23 in the series 21 டிசம்பர் 2014

காட்சி 16 காலம் இரவு களம் உள்ளே சவுக்கார்பேட்டை சத்திரம் ஊமையனும், மனைவியும். வள்ளி: எத்தினி நேரம் தான் நடந்ததையே நினச்சுக்கிட்டு … சாவடி – காட்சிகள் 16-18Read more

Posted in

கிளி ஜோசியம்

This entry is part 15 of 23 in the series 21 டிசம்பர் 2014

சீட்டாட்டம் எங்காவது நடப்பதை வழியில் பார்த்தால் சிலர் அப்படியே அங்கு நின்று விடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம் … கிளி ஜோசியம்Read more

Posted in

இது பொறுப்பதில்லை

This entry is part 16 of 23 in the series 21 டிசம்பர் 2014

கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக … இது பொறுப்பதில்லைRead more