Posted in

தோள்வலியும் தோளழகும் – இராவணன்

This entry is part 10 of 12 in the series 27 டிசம்பர் 2020

                                                 இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி … தோள்வலியும் தோளழகும் – இராவணன்Read more

Posted in

கைக்கட்டு வித்தை

This entry is part [part not set] of 12 in the series 27 டிசம்பர் 2020

குணா (எ) குணசேகரன் முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக், குவளை உண்கண் குய் புகை … கைக்கட்டு வித்தைRead more

Posted in

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்

This entry is part 9 of 12 in the series 27 டிசம்பர் 2020

  “தூரப் பிரயாணத்”தில் பாலியின் பேச்சுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தின் தாத்பர்யம் என்னவென்று  அறிவது ஒரு சவாலாக இருக்கிறது. ஏனென்றால் ஒரு காரணத்தை வைத்து இந்த தாத்பர்யத்தைக் கணித்திருந்தால்  மற்ற … தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 24 – தூரப் பிரயாணம்Read more

Posted in

தோள்வலியும் தோளழகும் – இராமன்

This entry is part 8 of 12 in the series 27 டிசம்பர் 2020

                                                                                                                          காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன் இருகுன்றம் … தோள்வலியும் தோளழகும் – இராமன்Read more

Posted in

மேரியின் நாய்

This entry is part 7 of 12 in the series 27 டிசம்பர் 2020

2020 கார்த்திகை மாதம்-  மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும்  ஒன்றுடன் … மேரியின் நாய்Read more

ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்
Posted in

ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்

This entry is part 6 of 12 in the series 27 டிசம்பர் 2020

அழகியசிங்கர்             அழகிரிசாமியின் நகைச்சுவை கதை.  ஒரு நகைச்சுவை கதையை எழுதும்போது படிப்பவருக்கு அது நகைச்சுவை கதை என்ற உணர்வே ஏற்படக்கூடாது.  பலர் … ஒரு கதை ஒரு கருத்து – கு.அழகிரிசாமியின் கல்யாண கிருஷ்ணன்Read more

Posted in

“அப்பா! இனி என்னுடைய முறை!”

This entry is part 5 of 12 in the series 27 டிசம்பர் 2020

(மங்கை ஆகஸ்ட், 1988 இதழில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       ”லலிதா! ஏ, லலிதா! … “அப்பா! இனி என்னுடைய முறை!”Read more

Posted in

“வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)

This entry is part 4 of 12 in the series 27 டிசம்பர் 2020

ஜெ.பாஸ்கரன்.  கு அழகிரிசாமியின் கதைகள் சிக்கலில்லாத எளிய கதைகள். பெரும்பாலும் ஒரு கதையை உளவியல் நோக்கில், ஒரு நேர்க்கோட்டில் மண்ணின் மணத்துடன் … “வெறும் நாய்” – கு. அழகிரிசாமி. (சிறுகதை பற்றிய பார்வை)Read more

”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்
Posted in

”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்

This entry is part 12 of 12 in the series 27 டிசம்பர் 2020

                   வல்லம் தாஜ்பால் நாடறிந்த கவிஞர். கேட்டோர் பிணிக்கும் தகைமையாய் கேளாரும் வேட்ப மொழிவதாய்ப் பேசும் ஆற்றல் உள்ளவர். நகைச்சுவையோடு … ”அரங்குகளில் பூத்த அரிய மலர்கள்” – வல்லம் தாஜ்பால் கவிதைகள்Read more

Posted in

ஒரு துளி காற்று

This entry is part 3 of 12 in the series 27 டிசம்பர் 2020

எல்.ரகோத்தமன் அப்பாவிற்கு நிறைய சிநேகிதர்கள் உண்டென்று தெரியும்.  ஆனால் இவ்வளவு நண்பர்களா என்று வியந்து கொண்டது இப்போது தான். தினமும் ஐந்தாறு … ஒரு துளி காற்றுRead more