2017 ஒரு பார்வை

This entry is part 11 of 19 in the series 31 டிசம்பர் 2017

சக்தி சக்திதாசன் வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன். எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக […]

ஆஸ்துமா

This entry is part 12 of 19 in the series 31 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் ஆஸ்த்மா எனபது சுவாசிக்க குழாய்களின் தொடர் அழைச்சி எனலாம். இதனால் சுவாசக் குழாய்களின் சுருக்கம் காரணமாக மூச்சுத் திணறலும், இருமலும் விட்டு விட்டு உண்டாகும்.நெஞ்சுப் பகுதியில் இறுக்கமும் காற்று வெளியேறும்போது ” வீஸ் ” என்னும் ஓசையும் உண்டாகும். இந்த தொல்லை ஒரு நாளில் சில தடவையோ, அல்லது வாரத்தில் சில நாட்களோ ஏற்படலாம். இது இரவில் அதிகமாகலாம். ஆஸ்த்மா குழந்தைப் பருவத்தில்கூட தோன்றும் நோய். ஆனால் அவர்களுக்கு 12 வயதானபின் இந்த […]

தொடுவானம் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை

This entry is part 13 of 19 in the series 31 டிசம்பர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன் 202. மருத்துவமனையில் முதல் பிரச்னை முழு மூச்சுடன் வேலையில் கவனம் செலுத்தினேன். பகலில் வார்டுகளிலும் வெளிநோயாளிப் பகுதியிலும் நோயாளிகளிடம் கழித்தேன். மாலையில் சில நாட்களில் தாதியர் பயிற்சிப் பள்ளியில் மாணவிகளுக்கு மருத்துவ வகுப்பு நடத்தினேன்.அவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் எடுத்தாலும் தமிழிலும் விளக்கம் அளித்து எளிமைப் படுத்தினேன். மருத்துவ நூல்களிலிருந்து குறிப்புகள் எடுத்துச் செல்வேன்.கரும்பலகையில் படங்கள் வரைந்து விளக்குவேன். மொத்தம் நாற்பது மாணவிகள் இருந்தனர். என்னுடைய வகுப்பில் அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பயின்றனர். அவர்களை […]

காத்திரு ! வருகிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 14 of 19 in the series 31 டிசம்பர் 2017

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++ நீண்ட காலம் கடந்த பிறகு, மீண்டும் இல்லம் நோக்கி வருகிறேன் ! தற்போது நான் வெகு தூரம் போய் விட்டேன் ! தனிமையில் தவிக்கிறேன் எப்படி தெரியுமா ? காத்திருப்பாய் எனக்கு மறுபடி உன்னருகே வரும்வரை ; மறப்போம் நாம் கண்ணீர் விட்டழுத காட்சியை ! காத்திருக் காதே, உன்னிதயம் உடைந்தி ருந்தால் ! என்னை விட்டுப் போய்விடு ! உறுதியாய் இதயம் இருந்தால் பொறுத்திரு ! தாமதிக்க […]

கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை

This entry is part 15 of 19 in the series 31 டிசம்பர் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பெரியவர் நீலமணி 1936 – இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் Second thoughts என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. ‘ நனையும் ஆம்பல் ‘ என்ற தொகுப்பில் உள்ள நீள்கவிதைதான் ‘ உப்பு நதிகள் ‘ ! இந்த ஒரே கவிதை 29 பக்கங்கள் — 693 வரிகள் கொண்டதால் குறுங்காவியமாக அமைந்துள்ளது. நீலமணிக்கு ‘ […]

இலங்கைப் பயணம் சில குறிப்புகள்

This entry is part 16 of 19 in the series 31 டிசம்பர் 2017

சுப்ரபாரதிமணியன் சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவலுக்குப் பரிசு இலங்கையில் பரிசு . இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் 16/12/17ல் அளிக்கப்பட்டது. சுப்ரபாரதிமணியனின் “ முறிவு “ நாவல், தெளிவத்தை ஜோசப்பின் இலங்கை நாவல் ஆகியவை நாவல் பிரிவில் பரிசு பெற்றன.மற்றப்பிரிவிகளில் 10 பேர் பரிசு பெற்றனர். – இலங்கைப்படைப்பாளிகள் தமிழகத்தை நிரம்ப பாதிப்புகளை உருவாக்கினர். பேரா. சிவத்தம்பி, கைலாசபதி போன்றோர் மார்க்சிய […]

மாயச் சங்கிலி!

This entry is part 17 of 19 in the series 31 டிசம்பர் 2017

இல.பிரகாசம் உன் மீதும் என் மீதும் யாரோ ஒருவர் விலங்கிடப்பட்ட மாயச் சங்கிலி போல் உறவுமுறை கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டே வருகின்றனர். உன் மீது நானும் என் மீது நீயும் ஏதோ ஒருவேளையில் ஒரு மாயசங்கிலி போல் பொய்யான அல்லது பொய்த்துப் போகும் கானல் நீர்க்கனவு போல் ஏதேதோ ஒரு பெயர்களைச் சொல்லி தற்காலிக உறவுப்; பெயர்களை சூட்டிக் கொள்கிறோம். உதரத்திலிருந்து நீயும் நானும் பிறக்கின்ற போது சக -உதரனாகி சகோதரனாகிறோம். உறவுமுறைகள் சதைகளுக்கு இடையில் மட்டுமா? […]

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா

This entry is part 18 of 19 in the series 31 டிசம்பர் 2017

அடையாறு – காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெற்றது சென்னை. டிச. 24. அடையாரிலுள்ள காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு கவிஞரும் பத்திரிகையாளருமான மு.முருகேஷ் தலைமையேற்றார். வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார். நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேஷ்குமார், துரை.நந்தகுமார், வானவன், […]

2020 – 2025 ஆண்டுகளில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் புதியதோர் அண்டவெளித் திட்டம்.

This entry is part 1 of 19 in the series 31 டிசம்பர் 2017

Space X Spacecraft Cruise to the Moon   SPACEX TO SEND PRIVATELY CREWED DRAGON SPACECRAFT BEYOND THE MOON NEXT YEAR [February 27, 2017] We are excited to announce that SpaceX has been approached to fly two private citizens on a trip around the Moon late next year. They have already paid a significant deposit to […]