Posted in

நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்

This entry is part 20 of 20 in the series 29 ஜனவரி 2023

எஸ்ஸார்சி ’நட்சத்திரங்களைத்துணைக்கு அழைப்பவள்’ என்னும் சிறுகதை நூல் நெய்வேலி பாரதிக்குமார் ஆக்கத்தில் வெளிவந்துள்ளது.  கதை சொல்லும் நேர்த்தியில்  பாரதிக்குமாரின்  சிறுகதைகள் வாசகனை நெகிழ்ச்சியுற வைக்கின்றன.  பாரதிக்குமார் தமிழகத்தின்  பல்வேறு  இலக்கிய … நெய்வேலி பாரதிக்குமாரின்   மனித வலியுணர்த்தும்  எழுத்துகள்Read more

வேரில் பழுத்த பலா
Posted in

வேரில் பழுத்த பலா

This entry is part 19 of 20 in the series 29 ஜனவரி 2023

குரு அரவிந்தன் வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. காலையில் எழுந்து நிலானி பள்ளிக்குச் சென்று விட்டாள். செல்லும்போது ஓடி வந்து வழமைபோல கட்டி … <strong>வேரில் பழுத்த பலா</strong>Read more

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4
Posted in

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4

This entry is part 18 of 20 in the series 29 ஜனவரி 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்]தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ [ வெனிஸ் கருமூர்க்கன் ] அங்கம் -1 காட்சி … ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் <strong>அங்கம் -1 காட்சி -2 பாகம் : 4</strong>Read more

தேர் வீதியும் பொது வீதியும்…
Posted in

தேர் வீதியும் பொது வீதியும்…

This entry is part 17 of 20 in the series 29 ஜனவரி 2023

செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு  பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? … தேர் வீதியும் பொது வீதியும்…Read more

நித்தியகல்யாணி
Posted in

நித்தியகல்யாணி

This entry is part 16 of 20 in the series 29 ஜனவரி 2023

அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு … <strong>நித்தியகல்யாணி</strong>Read more

சருகு
Posted in

சருகு

This entry is part 15 of 20 in the series 29 ஜனவரி 2023

முரளி அகராதி காய்ந்து உதிர்ந்ததால் சருகுகள் சவமாய் காற்றினால் காதல்வயப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாகவே உயிர்பிக்கப்படுகிறது

முத்தப் பயணம்
Posted in

முத்தப் பயணம்

This entry is part 14 of 20 in the series 29 ஜனவரி 2023

முரளி அகராதி நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன். இப்படியே இருந்த இடத்திலே வெகுதூரம் பயணிக்கலானோம். இலக்கில்லை என்றறிந்தும் வழிமறக்க வகைசெய்யக் … முத்தப் பயணம்Read more

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?
Posted in

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?

This entry is part 13 of 20 in the series 29 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில்  அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் … <strong>பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?</strong>Read more

புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
Posted in

புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்

This entry is part 12 of 20 in the series 29 ஜனவரி 2023

நோயல் நடேசன் கவிஞர் இந்திரனது  ‘தமிழ் அழகியல்’ ‘புத்தகத்தைப் படிக்கும் வரை நான் தமிழில் அழகியலை முழுமையான  ஒரு பகுதியாகச் சிந்திக்கவில்லை … <strong>புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்</strong>Read more

Posted in

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை

This entry is part 11 of 20 in the series 29 ஜனவரி 2023

அன்புடையீர்,                                                                                          9 ஜனவரி 2023       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கைRead more