Posted in

அமேசான் கதை காட்டில் சூரிய ஒளி

This entry is part 35 of 35 in the series 29 ஜூலை 2012

(சூரியன் தோன்றி ஒளி வீசுவதை பிராசில் காட்டில் வாழும் கமயுரா மக்கள் பழங்கதையாக கூறிவது) உலகம் உருவான ஆரம்ப காலத்தில், காடு … அமேசான் கதை காட்டில் சூரிய ஒளிRead more

வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்
Posted in

வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்

This entry is part 34 of 35 in the series 29 ஜூலை 2012

               மதுரையில் நடைபெற்ற “புவி வெப்பமயமாதலுக்கு எதிரான மூன்று நாள் மாநாட்டில் “ நொய்யல்  ஆறு-வளர்ச்சியின் வன்முறை : பின்னலாடைத்தொழிலும் அதன் பாதிப்பும் … வளர்ச்சியின் வன்முறையும், ராஜகோபால் என்ற மனிதரும்Read more

Posted in

கொடுக்கப்பட பலி

This entry is part 33 of 35 in the series 29 ஜூலை 2012

சிறகுகளில் கூடுகட்டி காத்திருந்த சிலந்தி உணர்வுகளை உணவாக்கிய பொழுதொன்றில், யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி ஒதுங்க விளைந்த மனது, நிராகரிப்பின் வலியொன்றில் … கொடுக்கப்பட பலிRead more

Posted in

சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?

This entry is part 32 of 35 in the series 29 ஜூலை 2012

யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் … சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?Read more

Posted in

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்தி

This entry is part 31 of 35 in the series 29 ஜூலை 2012

    (கட்டுரை 82) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் ஊழ்விதியை எழுதப் போவது புரியாத … பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது பேரளவில் பரவியுள்ள கருஞ்சக்திRead more

தசரதன் இறக்கவில்லை!
Posted in

தசரதன் இறக்கவில்லை!

This entry is part 30 of 35 in the series 29 ஜூலை 2012

கௌசல்யாவை திருமணம் செய்துகொண்ட தசரதன் தன் மனதில் தீர்மானித்தான்: ’ஒருத்திக்கு ஒருவன் என்றே வாழுவேன், மற்றொருபெண்ணை மனதில்கூட நினைக்கமாட்டேன்’ என்று உறுதி … தசரதன் இறக்கவில்லை!Read more

Posted in

கனலில் பூத்த கவிதை!

This entry is part 29 of 35 in the series 29 ஜூலை 2012

  ”என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு..  ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா… இவள்ளாம் ஒரு பொம்பிளையா…” … கனலில் பூத்த கவிதை!Read more

Posted in

தரிசனம்

This entry is part 28 of 35 in the series 29 ஜூலை 2012

  அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் மாம்பழங்கள்.   இமாம்பசந்த், பங்கனப்பள்ளி மல்கோவா, ருமேனி என ஒவ்வொன்றின் சுவையும் எப்படி வேறென மாம்பழம் … தரிசனம்Read more

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு
Posted in

நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசு

This entry is part 27 of 35 in the series 29 ஜூலை 2012

மனிதத்தைப்போலவே சிறுகதை அருகிவருகிறது. சிறுகதை கவிதையின் உரைநடை வடிவமென்பதை ஒப்புக்கொண்டால், இன்றைய படைப்புலகில் சிறுகதைகளின் இடமென்ன அதன் தலைவிதி எப்படி என்பதுபோன்ற … நீர் மேல் எழுத்து (சிறுகதைகள்) – ரெ. கார்த்திகேசுRead more

Posted in

பொறுப்பு – சிறுகதை

This entry is part 26 of 35 in the series 29 ஜூலை 2012

வாசலில் பைக் சத்தம் கேட்டு, ரவி, படித்துக்கொண்டிருந்த நாவலை விரித்த நிலையில் குப்புற மேஜை மீது வைத்துவிட்டு எழுந்து சென்று கதவு … பொறுப்பு – சிறுகதைRead more