பிரபஞ்சத்தின் மகத்தான அணுவியல் மர்மங்கள் : மூலக்கூறில் அணுக்களின் நர்த்தனம் .. !

  [வான்தூக்கு  விளைவு] சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=cx75I5gUm-Q https://www.youtube.com/watch?v=oSCX78-8-q0&feature=player_embedded https://www.youtube.com/watch?v=rNf-A3m6HVo&feature=player_embedded   பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை பரமாணுக் களாகி, அணுவாகி அணுக்கள் நர்த்தனம் ஆடி மூலக்கூறாகி நேராகித் சீரான நகர்ச்சியில் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில்…

கவிதைகள்

அன்றொரு நாள் – என்றொரு நாள் இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள் அந்த நவீன தமிழ்க்கவிஞன். ‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி…

பேராசிரியர் அர. வெங்கடாசலம் – திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் -ஓர் உளவியல் பார்வை – வள்ளுவ ஆன்மீகம்

முனைவர் மு.பழனியப்பன், தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை, திருக்குறளின் கவிதை வடிவம் செறிவானது. அதன் சொற்கட்டமைப்புக்குள் தத்தமக்கான பொருளைக் கற்பவர்கள் பொருத்திக்கொள்வதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. திருக்குறள் காட்டும் பொதுப்பொருள், சிறப்புப் பொருள், தனிப்பொருள், தொனிப்பொருள் என்று அதற்குப்…

ப.மதியழகன் கவிதைகள்

அர்த்தநாரி     அவர் பின்னாலேயே நாய் ஓடியது அகஸ்மாத்தாக கல்லெறிய குனிந்தார் நாய் தன் வாலால் புட்டத்தை மறைத்துக் கொண்டது தோட்டத்திலுள்ள பூவின் வனப்பு அவரை சுண்டி இழுத்தது பறவையினங்கள் விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை காலனின் சூத்திரம் இவருக்கு இன்னும் கைவரவில்லை வானம்…

மாலு : சுப்ரபாரதிமணியனின் நாவல் – சமகால வாழ்வே சமகால இலக்கியம்

கலைச்செல்வி ‘ஒரு நாவல் உலகை மாற்றி விடும் என்ற இறுமாப்பு சார்த்தர் காலத்தில் இருந்தது போல இன்று எமக்கில்லை. அரசியல்ரீதியான தமது கையலாகாத்தனத்தைப் பதிவு செய்ய மட்டும் தான் இன்றைய எழுத்தாளர்களால் முடிகிறது. சார்த்தர், காமு, ஸ்ரைன் பெக் போன்றோரை படிக்கும்…

கற்றுக்குட்டிக் கவிதைகள்

கற்றுக்குட்டி (மலேசியா)   புத்தகக் கடை   குருசாமி புத்தகக் கடை என்று பெயர் போட்டிருந்தது. நுழைந்தார் குப்புசாமி.   கடையின் வாசலில் கடவுள் படங்கள்: காளி, சிவன், முருகன், கணபதி. ஃப்ரேமுக்குள்ளும்  காகிதச் சுருளாகவும்.   நடக்கும் வழியில் நர்த்தன…

மனதாலும் வாழலாம்

ராஜாஜி ராஜகோபாலன் நித்யா நிச்சயம் காத்திருப்பாள். வாசல் கதவுகளோடு தன்னையும் சேர்த்துப் பிணைத்தபடி காத்திருப்பாள்; நினைவுகள் மட்டும் இவனோடு சேர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும். தேவன் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ அவனுடைய மனோவேகத்தோடு போட்டிபோட முயல்வதுபோல் ஒடிக்கொண்டிருந்தது. ரோட்டில் மட்டுமல்லாமல் நடைபாதைகளிலும் தெருவோர வியாபாரிகளின்…

காரைக்குடி கம்பன் கழகம்

75 ஆண்டுகாலமாக கம்பன் புகழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகமும், பவளவிழாவின் அடையாளமாகத் தோற்றுவிக்கப் பெற்ற கம்பன் தமிழ் ஆய்வு மையமும் இனி ஆற்ற வேண்டிய பணிகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், அறக்கட்டளைகள், நூலகம், பதிப்புப் பணிகள்- கல்வி நிறுவனங்கள், ஆய்வு…

என்னைப் பற்றிய பாடல் – 23

(Song of Myself) என்னுரிமைத் தோழன்    (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   நீ யாரென நான் கேட்ப தில்லை எனக்கது முக்கிய மில்லை எதுவும் செய்ய இயலா தவன்…