3 ஜூன் 2018
latseriesid seriesname=3 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_2018 seriesname=3 ஜூன் 2018
latseriesidjune3_2018 seriesname=3 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_2018 seriesname=3 ஜூன் 2018
latseriesidjune3_2018 seriesname=3 ஜூன் 2018
latseriesidjune3_20183 ஜூன் 2018
latseriesidjune3_2018பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. […]
வான்மதி செந்தில்வாணன் ஏஞ்சலின் முழுப்பெயர் “கிரேஸி ஹில்டா ஏஞ்சல்”. எல்லோரும் அவளைக் கிரேஸி என்றுதான் அழைப்பார்கள். நான் மட்டுமே அவளை ஏஞ்சல் என்றழைக்கும் வழக்கமுடையவள். அவளது முழுப்பெயரையும் சொல்லி அழைக்கவேண்டுமென்பதுதான் எனது ஆசை. ஆனால் அவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி அழைப்பதற்குள் ஏஞ்சல் அந்தத் தெருவை ஜெட் வேகத்தில் ஓடிக் கடந்திருப்பாள். அவள் ஓடுவதைப் பார்க்கப் பார்க்க அந்தத் தெருவை மழை நனைப்பது போலொரு உணர்வு என்னுள் பரவும். பக்கத்துத்தெரு “மியூலி”யுடன் விளையாடுவதென்பது அவளுக்கு மிகவும் […]
சு.ஸ்ரீகாந்த், டாடா ரியாலிட்டி, சாஸ்த்ரா ராமானுஜன், கணிதத்துறை தலைமைப்பேராசிரியர். முனைவர் து.ரஞ்சனி, உதவிப்பேராசிரியர், கல்வியியல் துறை, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருமலைசமுத்திரம், தஞ்சாவூர். முன்னுரை : சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமை வாய்ந்தது மணிமேகலை ஆகும். இந்நூல் பௌத்த மதச்சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியமாகும். மேலும் உயிரை விட மேலான நன்னெறி அறம் பத்தினி பெண்களின் பண்புநலன்கள் ஆகியவற்றையும் எடுத்துரைக்கின்றது. மணிமேகலை காப்பியம் பல கிளைக் கதைகளை உள்ளடக்கியது. மணிமேகலை கதை ஓட்டத்திற்கு அடிப்படையாக […]
(லதா ராமகிருஷ்ணன்) ’இல்லை இல்லை எங்கப்பன் குதிருக்குள் இல்லை’என்று திரும்பத் திரும்பக் கூறத்தொடங்கிவிட்டவர்களைப் பார்த்தபடி குதிருக்குள் எட்டிப்பார்க்கச் செல்லத்தொடங்கிவிட்ட மக்களை _ ”மாக்கள் என்று சொல்லிவிட்டார் உங்களை, இனியும் பேசாதிருக்கப் போகிறீர்களா?” என்று கேட்டவர் அச்சு ஊடகங்களின் இரண்டறக் கலந்த அம்சமான அச்சுப்பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் கைதேர்ந்தவர். அவருக்குத் தெரியும் மக்கள் மாக்களானது பிழைபார்ப்பிலான விடுபடல் என்று. ஆனாலும் அது சொன்ன வாயின் இமாலயத் தவறென்று திரும்பத் திரும்ப […]
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும். சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சை செய்துகொண்டால் நல்ல குணம் கிடைக்கும். இல்லையேல் நிரந்தர பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரும். முதலில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.அப்படி வைத்துக்கொண்டால் கண்கள் […]
அழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – இந்தப்படம் பார்க்கும்போது, 2005 ஆம் ஆண்டில், நான் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அமெரிக்காவின் கறுப்பர் நகரமான டெட்ராய்ட்டில், முப்பது மாடிகளுக்கும் மேல் கொண்ட ஜெனரல் மோட்டோர்ஸ் கட்டிடடத்தின் ஐந்தாவது மாடியில் எனது அலுவலகம் இருந்தது. அன்று எனக்கு சோகமான நாள். நான் அமெரிக்காவில் இருந்து, திண்டுக்கல்லில் இருக்கும், விவசாய அலுவலகத்தில் அதிகாரியாய் இருக்கும், எனது முப்பது வருட உயிர் நண்பருடன் காலையில் தொலைபேசியில் சண்டை போட்டுவிட்டு வேலைக்கு வந்து […]
பின்னூட்டங்கள்