கடல்புத்திரன் முதல் நிலவிய கல்வியிலும் …அப்படித்தான் நடைபெற்றிருந்தது . ஒரே காலனி சிந்தனை , மயக்கம் . இலங்கையின் அறுபது வீத உணவை…. வழங்கிற …தமிழர்களின் ஒத்துழைப்பையும் ( தமிழர் விவசாய முறைகளை ) கெளரவத்துடன் பெற்றிருக்க வேண்டாமா ? . விவசாய அறிவு அவர்களை விட இவர்களிடமே அதிகமாகவே இருக்கிறது . எதிலும் , இன அலட்சியம் தொடர்க்கிறது . தமிழர்பசளை முறைக்கு முற்றாகவே கல்தா ! மொழிக்கு அவமரியாதை . நிலம் பறிப்பு . […]
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறைஆர்வலர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கு போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மானிட ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கு ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் கண்ட இறைப் பீடகம்அகரத்தில் தொடரும் மூல ஏடகம். கற்பது எனக்கு முதற்படிகாசினி அனுபவம் மேற்படிநிற்பது வள்ளுவர் சொற்படிநியூட்டன் இயக்க நூற்படி. காலம் எனக்கோர் திசைகாட்டிகாவியம் எனக்கு சீர் வழிகாட்டிஞாலம் எனக்கோர் ஆலயம்ஞானம் என்போர் ஆயுதம்.
முருகபூபதி சினிமாவுக்கு அத்திவாரம் கதை. ஒரு கட்டிடம் பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால் உருவாகின்றது. தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் பல சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகியிருக்கின்றன. பாலுமகேந்திரா சிறந்த சில சிறுகதைகளை, கதை நேரம் என்ற வெப்சீரியல் தொடராக வரவாக்கினார். அதன் தொடக்கத்தில் வரும் எழுத்தோட்டத்தில் மூலக்கதையை எழுதியவரின் பெயரையும் காண்பிப்பார். கமல், தனது குருதிப்புனல் திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில், அக்கதைக்கே சம்பந்தமில்லாத எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் […]
ஒவ்வொரு வாரமும் புதிய ஒலிச்சித்திரம் வெளியீடு 26/03/2023 மாலை 6.30 மணிஅளவளாவல் தொடர்ந்து புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
சாந்தி மாரியப்பன் முதற் சரக்கொன்றை பூத்து விட்டது அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை. அலகு ஓய்ந்ததோ அன்றி களைத்து இளைத்ததோ அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே வைத்திருக்கும் தங்கைகள் தேடித்தட்டழிகிறார்கள் இந்த மரத்தில் பூத்திருப்பது சென்ற வருடம் கூவிய அக்காக்குருவியின் கீதமாக இருக்கலாம் தங்கைகளின் ஏக்கமாக வழிவது ஏதோ ஒரு வருடத்தின் பூக்குவியலாகவும் இருக்கலாம் சுள்ளிக்குவியலாய் இருக்கும் மரத்தின் பூவின் தனிமையும் வனம் முழுக்க அக்கக்கோவென தேடும் தங்கையின் தனிமையும் ஒன்றென்றால் ஒன்றுதான் வெவ்வேறென்றால் வேறு வேறுதான் சொட்டும் குரலும் மகரந்தமும் பரவும் […]
கோமான் ஷைலக் & வில்லன் புருனோ காலம்: அடுத்த நாள் பகல் பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேணோ, மற்றும் இரண்டு படைவீர்கள் இடம் : சைப்பிரஸ் தீவு, கடல் அலைகள் கொந்தளிப்பு, பேய்க் காற்றடிப்பு மாண்டேணோ : உங்கள் கண்களுக்கு கப்பல்கள் வருவது தெரிகிறதா முதற்காவலன்: [தொலைநோக்கியில் பார்த்து] ஒரு காக்கை, கழுகு கூட இல்லை. அலை உயரம் மிகுந்திருப்பதால் கடல் தொடுவானத்தில் ஏறும் கப்பலோ, பறக்கும் கொடியோ தெரியவில்லை. மாண்டேனோ: ஓலமிடும் கடற்புயல் நிலத்தின் […]
சொற்கீரன். அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின் அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும். பானாள் இரவு இகந்து செறீஇ மைக்குறி நடுக்குறு கள்வர் குடர்வாங்கு கொடுவாள் தப்புன வந்தும் அவனை எதிரிய வன்கண் அழிய அளியள் ஆனாய் அம்நெளி நெறியிழை ஐம்பால் தீங்குரல் கறங்கு வெள்ளருவி காட்சியின் மலியும். திங்கள் நீடியும் இருளே உனைத் தின்மோ என இமைத்து இமைத்து […]
சேயோன் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு? இந்தப் பாடலே அந்த சிட்டுகளின் தேசத்துக்கு ஒரு தேசீயகீதமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்று இதன் சிறகடிப்புகள் கைபேசிகளில் கூடு கட்டி உலகத்தின் முகத்தையே மாற்றிக்கொண்டிருக்கின்றன. மரக்கிளைக்குருவியும் மின்னணுக்குருவியும் போட்டுக்கொண்ட கூட்டணியில் உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது. முட்டை போட்டு குஞ்சு பொரித்தாலும் பொரிக்காவிட்டாலும் பில்லியன் பில்லியன் டாலர்கள் எங்கோ ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது. கீச்கீச்சென்று அவை கலித்தொகையும் குறுந்தொகையும் பாடிக்கொண்டிருப்பதால் காதல் மின்னல்களின் நெய்தலில் இந்த உலகம் அழகாய் சுழல்கிறது. எந்தப்பறவை என்றால் என்ன […]
செல்வராஜ் ராமன் A)ஆகச் சிறந்த காதல் : அந்த வீடு, இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது; சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பிதழின் பேரில் சென்றபோது அந்த வீடு பழைமை காத்தது. பெரிய திண்ணை. பிறகு முற்றம். நல்ல பரந்த வழிநடப்புகள். சிறிய அறை ; பெரிய சமையல் அறை. என்ன சொல்ல !!! அந்த வீட்டைப் பார்ப்பதற்காகவா சென்றான் சாமி ? இல்லை; இல்லவே இல்லை. அந்த அழகை ,தேவதையை அவள் குடியிருக்கும் வீட்டில் பார்ப்பதற்கு ஏதோ […]