அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….

This entry is part 15 of 33 in the series 11 நவம்பர் 2012

  ஒரு சமூகத்தின் வளர்ச்சியோ மேம்பாடோ அந்த சமூகத்தில் பெண்கள் நிலையை  முன் வைத்தே கணக்கிடப்படுகிறது.  வாஸந்தி அவர்களின் படைப்புகள் இந்திய சமூகத்தின் ஒரு பகுதி சமூகப் பெண்கள் பற்றியோ, பெரும்பான்மைப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருப்பவர்களையோ முன் நிறுத்துபவை. அவரின் கடைசியாக  வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு சர்வதேச அரசியலை முன் வைத்து அல்லது உலகின் பல்வேறு நாடுகளின் பிரசிசினைகளை முன் வைத்து ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை  அல்லது ஊடாடிய அரசியல் அனுபவப் பார்வை என்ற அளவிலும், […]

என்னை மன்னித்து விடு குவேனி

This entry is part 13 of 33 in the series 11 நவம்பர் 2012

    மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது   தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா   பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக   குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும்   இருந்திருந்து இப்பொழுதும் […]

அவம்

This entry is part 12 of 33 in the series 11 நவம்பர் 2012

கிசு பற்றி உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம்.. கிசு எண்பது அகவை தாண்டிய மூத்த படைப்பாளி. மொழி பெயர்ப்பு செய்வோரைப்போய் படைப்பாளி என்று எப்படி அழைப்பது என்று யாரேனும் குடுமிப்பிடிச் சண்டைக்கும் வரலாம்.  வரட்டும் அதனால் என்ன சண்டையேதான் வளர்ச்சிக்கு ஆதாரம்.                                                                                              கிசு இப்போதைக்கு கல்கத்தா என்கிற கொல்கத்தா நகரத்து வாசி. அவரின் அந்த வங்கத்து வாழ்க்கைக்கே  அறுபது ஆண்டுகள் முடிந்து போயிற்று. கொஞ்சம் கவிதை கொஞ்சம் கட்டுரை என்று தமிழில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியவர்தான். […]

நம்பிக்கை ஒளி! (6)

This entry is part 10 of 33 in the series 11 நவம்பர் 2012

  காலம் ஏதோ ஒரு கணக்கு போட்டுக் கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. எந்த் கணினி கொண்டு இந்த அளவீடூகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்று தெரிந்தால் கூட ஏதேனும் தப்பிக்கும் வழியைக் காணலாம். நல்லது நடக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதற்குத் தகுந்தாற்போல் தாம் சந்திக்ககூடிய அத்துனை பேரும் நல்லிதயம் கொண்டவர்களாக ய்தார்த்தமாக அமைந்து விடுகிறார்கள். அதுவே தம் கோரத் தாண்டவத்தை ஆடிப்பார்க்க முடிவு செய்துவிட்டால் திரும்பிய புறமெல்லாம் அடிமேல் அடி விழத்தான் செய்கிறது. தப்பிக்கும் […]

நைலான் கயிறு…!…?

This entry is part 9 of 33 in the series 11 நவம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி பெங்களூரு விஜயமஹாலில் இன்று ரவியின் திருமண ரிசப்ஷன். போன ஞாயிற்றுக்கிழமை மதுரையில் விமரிசையாக திருமணம் நடந்து முடிந்து விட்டாலும், தன்னுடன் ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்காக பெங்களுரில் இன்று ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்திருந்தான் ரவி. ஊரிலிருந்து ரவியின் அப்பா, அம்மாவும், மதுரையிலிருந்து ரமாவின் அப்பா, அம்மா, அண்ணன் எல்லோரும் வந்திருந்தார்கள். ரவி சென்னை ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் முடித்தவன். படிப்பு முடிந்தவுடன் பெங்களூருவில் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து கைநிறைய சம்பாதிக்கிறான். ரமா, மதுரையில் […]

வீடு

This entry is part 8 of 33 in the series 11 நவம்பர் 2012

            – சுகந்தி சுப்ரமணியன்       எப்படி இது நேர்ந்தது? எல்லோருடனும் அன்புடன் பழகிய பின்  ஏன் இந்த  விரிசல்? நினைக்க நினைக்க  எனக்குள் வேதனை பொங்கியது. நேற்றுவரை பேசிவந்த மணியக்கா கூட இன்று மெளனமாய் முகத்தைத் திருப்பியபடி போகிறாள். எனக்குள் குழப்பமாக இருந்தது. நான் எதுவும் தவ்று செய்யவில்லையே எல்லோரைப் போலவும்தான் நான் இருக்கிறேன். நினைத்து நினைத்து முடிவே கிடைக்கவில்லை.       ராணி வந்தாள். அவசரமாக வந்து ‘இன்னிக்கு உங்க […]

பழமொழிகளில் ‘காடு’

This entry is part 7 of 33 in the series 11 நவம்பர் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் விலங்களைப் போன்று வாழ்ந்தான். சிறிது சிறிதாக நாகரிகமடைந்த பின்னர் தனக்கேற்றவாறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டான். மலைக்குகைகள், மரப்பொந்துகள், மரத்தடிகள் என்று வாழ்ந்தவன் பின்னர் காடுகளை அழித்துத் தனக்கேற்ற வசிப்பிடங்களையும், விவசாயம் செய்வதற்குரிய நிலங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். அன்று முதல் இன்று வரை மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் காடுகள் பின்னணியாக உள்ளன. காடு மனித […]

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.4.. லா.ச.ராமாமிருதம் – கங்கா

This entry is part 6 of 33 in the series 11 நவம்பர் 2012

        என் மதிப்பிற்குரிய ஒரு எழுத்தாள நண்பர் எனக்குக் ‘கோவில்மாடு’ என்று பெயர் வைத்திருக்கிறார். ”ஓ ராமாமிருதமா, சரிதான், எழுதிக்கொண்டே இருப்பார், சிந்தனையோ சொல்லோ,  இஷ்டமோ தடைப்பட்டால் அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். இஷ்டத்துக்கு எங்கேயோ One Way Traffic. அவர் விலகமாட்டார். எதிராளிதான் ஒதுங்க வேண்டும். பிறகு நாளோ, மாதமோ, வருடமோ தடைப்பட்ட சொல் தட்டியபின்தான் விட்ட இடத்திலிருந்து தொட்டுத் தொடர்வார். யார் கவலையும் கிடையாது. கோவில் மாடு! […]

கண்காணிப்பு

This entry is part 5 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் கடிகாரம் கட்டுவதில்லை. அதனால் ‘டீம் லீடர்’ அறையை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக என் ‘மொபைலில்’ நேரத்தைப் பார்த்தேன். மணிஏழடித்திருந்தது.அவன் நாளை காலை பார்க்கலாம் விவாதிக்கலாம் என்று குறிப்பிட்ட வேலைகளை நான் முடித்துவிட்டுக் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமேனும் ஆகும் வேலை நான் எதிர்பார்க்கிற வேகத்தில் முன்னேறுகிற பட்சத்தில். எங்கள் வேலை ஒரு நிதி நிறுவனத்துக்குத் தேவையான மென்பொருளைத் தயார் செய்வது. அரசு வங்கிகளின் வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்யும் வாய்ப்பு அவர்களுக்குக் […]

விடுமுறை நாள்

This entry is part 4 of 33 in the series 11 நவம்பர் 2012

வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய  காலை நிலவை தொலைத்து விட்ட வானம்  மெல்லிய விசும்பலாய் வெயிலே அழுது கொண்டிருக்கிறது மணி 7 யை  தாண்டிவிட்டது காப்பி குடிக்க ஒரு தவிப்பு வீட்டு நிலவும் இன்னும் போர்வைக்குள் பால் சூட வைக்கும் பொழுதெல்லாம் பொங்கி  வழிந்து மனைவியிடம் வழிசலாக போனதால் அடுப்படி செல்ல ஆயாசமாக இருந்தது விடிந்து விட்டதை அறிவிக்க தொலைகாட்சியில்  செய்தியை சத்தமாக வைக்க விடுமுறை நாள் […]