மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் சி. ஜெயபாரதன், கனடா நாடில்லா மனிதன் அவன் நிஜமாகவே ! வாடிக் கிடப்பது அவன் நாடில்லா தளத்தில் ! தன் நாடில்லா நிலத்தில் யாருக்கும்…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கத்திரிக்கோல் அல்லது பிளேட் அல்லது பிச்சுவாக்கத்தி அல்லது வீச்சரிவாள்…. அவரவர் வசதிக்கேற்றபடி ஆங்காங்கே வாலுடன் வளையவந்துகொண்டிருந்த இருகால் விலங்கினங்களை விரட்டத் தொடங்கினர். .’நாலேயங்குலம்தான் வால் இருக்கவேண்டு’ மென்றார்…
அருணா சுப்ரமணியன் 1. வீணாகும் விருட்சங்கள்... வசந்த கால வனத்திற்குள் எதிர்ப்பட்ட ஏதோவொரு மரத்தில் கட்டப்பட்ட சிறு கூடு ஏந்தியுள்ள முட்டைகள் மழைக்காற்றில் நழுவி விழ... வனத்தின் வெளியே வேரூன்றி கிளை பரப்பி காத்திருந்து …
மழயிசை 1.அவள் எங்கே? எப்போது பிறந்தாள்? யார் ஈன்ற பிள்ளை? அவள் குறியை யார் பார்த்தார்கள்? எப்போது பூப்படைந்தாள்? யாருடன் புணர்ந்தாள்? என்று வினாக்கள் விவரமாக.. அலைகடலுக்கு அன்னை என்று பெயர் சூட்டியவர்கள் திண்ணையில்…
மகிழினி அவமானமாய் இருந்தது அத்தனைபேர் முன்னிலையில் திட்டு வாங்குதலென்பது அம்மாவோ அப்பாவோ அதட்டியதில்லை நான் அதட்டியிருக்கிறேன் அன்பாய்த்தான் அவர்களை பதின்ம வயதின் பருவ மாற்றங்கள் பல்வேறு சுரப்புகளைப் பரவ விட்டுக்கொண்டிருக்கும் வேளை... எனக்கும் தெரியாமல்…