குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது. சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி சில பல மனங்களில் கடல்களைக் கிளர்த்தி யது ஒட்டிக்கொண்டிருந்தபோது போகிறவர் வருகிறவரெல்லாம் கைப்போன போக்கில் சின்னதாயும் சிதறுதேங்காயை வீசிப்போட்டுச்…

குருட்ஷேத்திரம் மகாபாரத  தொடர் தொகுப்பாக அமேசானில்

  பாரதத்தில் உலாவும் கதாபாத்திரங்கள் வழியாக வியாசர் அறத்தை முன்நிறுத்துகிறார். பாரதத்தில் மகாபெரியவரான பாட்டனார் பீஷ்மர் கதாபாத்திரம் வியாசர் மனதில் எப்படி உதித்திருக்கும். திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனன் மீது வைத்திருந்த பாசத்தால் அகக்கண்களும் குருடானவன் என்கிறார். நீதியை துரியோதனனுக்கு எடுத்துக்…

நிழல் பற்றிய சில குறிப்புகள்

      குமரி எஸ். நீலகண்டன்   நிழல்களின் யுத்தம் நேரிட்டப் பாதையில்… எங்கோ புயலின் மையம்…   இருட்டில் நிழல்கள் ஒன்றிணைந்தன. வெளிச்சங்கள் கொஞ்சம் விழித்த போது விழுந்த இடமெல்லாம் நிழல்களால் நீடித்தது நித்தமும் போர்.   பணிவாய்…
மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

மறைந்துபோயுள்ள பல விடயங்களை படம்பிடித்துக் காட்டும் ‘கடவுளின் நாற்காலி’ நாவல் – நூல் ஆய்வு

  த. நரேஸ் நியூட்டன் அறிமுகம் அண்மையில் எனது நண்பர் ஒருவர் மூலமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அனேகமாக இந்த காலம் முழுக்க முழுக்க  அனேகமானவர்கள் இணையத் தளத்திலேயே முகம்புதைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நானும் விதிவிலக்கல்ல எனது நேரத்திலும்…