கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்

கானல் தேசம் – வாசிப்பு அனுபவம்

    தாமரைச்செல்வி.. – அரிசோனா Dr. நடேசன் அவர்களுடைய கானல் தேசம் என்ற புதினம் 1980 களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலத்தில் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு  முடிவடைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள்…

குருட்ஷேத்திரம் 30(திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன சத்திரிய தர்மம்)

      இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு பரிசாக கனவுகளைத்தான் மதங்கள் அளிக்கிறது.…

குறும்படம் வெளியீடு

    ” இரக்கம் ” குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 21/11/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் நடைபெற்றது. குறும்படத்தை  கோவையைச் சார்ந்த எழுத்தாளர்           கா சு வேலாயுதம் வெளியிட்டார். மக்கள் மாமன்றத் தலைவர் சத்ருக்கன் பெற்றுக்கொண்டார். இந்த குறும்படத்தின் இயக்குனர்;            எஸ் எல் . முருசேஷ் பல்லடத்தைச் சார்ந்தவர் . 15க்கும் மேற்பட்டக் குறும்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். முழு நீளத்…

ஞானவாபி

   -    எஸ்ஸார்சி ’ எட்ட நவுறு   உறமொற சாதி சனம் வாய்க்கர்சி போட்டாச்சி. மங்குடம் ஒடச்சிட்ட   உங்க ஜோலி அத்தோட சரி’ ‘எத்தோட சரி’ ‘ நாங்கதான இங்க  மயானத்துல சேத்த போட்டு வக்கோலு வச்சி சவத்த  மொழுவறது’ ‘…
ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?

ஹவாயில் நடந்த புரட்சியின் போது அரசகுடும்பத்திற்கு என்ன நடந்தது?

குரு அரவிந்தன்     ‘எரிமலைத் தீவான ஹவாயில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியின் போது அரச குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது, அந்த அரசகுடும்பத்தவர்கள் எல்லாம் எங்கே?’ என்ற கேள்வியை வாசக நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். முக்கியமாக பிரெஞ்சுப் புரட்சியின்…
ஐந்து கவிதைகள் 

ஐந்து கவிதைகள் 

    அழகியசிங்கர்                நாற்காலி                           நாற்காலியில்                      அமர்ந்திருந்தேன்                     நாற்காலியோடு                     நானும் நிறைந்திருந்தேன்                     நாற்காலியை விட்டு                     எழுந்து நின்றேன்                     இப்போது                     நாற்காலி மட்டும்…
செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…

செட்டடக்கம் – ஒரு கடிதம்…ஒரு சொல்…

        கோ. மன்றவாணன்   இசைப் பேரறிஞர் எம்.எம். தண்டபாணி தேசிகர் எழுதிய 20-03-1961 தேதியிட்ட கடிதம் ஒன்று வினவிக் குழுக்களில் உலா வருகிறது. அதை அப்படியே இங்கே தருகிறேன். பேரன்புடையீர், வணக்கம். தங்கள் 16-3-61 தேதிய…

உரையாடல்

    பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை   உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை   வரகுக்கூழ்? வரகு இல்லை   மேகி மீ நூடுல்ஸ்? வாங்கவேண்டும்   ஓட்ஸ்? வாங்கவேண்டும்   ரொட்டி? காலாவதி   பழையது?…

பூமிக்கு அருகே வரும் நிரெஸ் விண்கல்லால் பாதிப்பு ஏற்படுமா?

        குரு அரவிந்தன்   அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு…

ஆண் வாரிசு

    ஜோதிர்லதா கிரிஜா   (”சுமங்கலி” யின் 15.6.1987 இதழில் வெளியானது. “அது என்ன நியாயம்?’ எனும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட தொகுப்பில் உள்ளது.)          “இந்தத் தடவையாவது ஆண்பிள்ளையாப் பெத்துண்டு வாடியம்மா. இந்த வம்சம்…