28 நவம்பர் 2021
latseriesid seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_202128 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_202128 நவம்பர் 2021
latseriesidnovember28_202128 நவம்பர் 2021
latseriesidnovember28_202128 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_202128 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_2021 seriesname=28 நவம்பர் 2021
latseriesidnovember28_2021குரு அரவிந்தன் ‘எரிமலைத் தீவான ஹவாயில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியின் போது அரச குடும்பத்தவர்களுக்கு என்ன நடந்தது, அந்த அரசகுடும்பத்தவர்கள் எல்லாம் எங்கே?’ என்ற கேள்வியை வாசக நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். முக்கியமாக பிரெஞ்சுப் புரட்சியின் போது அந்த அரசகுடும்பங்களுக்கு நடைபெற்றது போல கழுத்து வெட்டப்பட்டோ, அல்லது தூக்கில் இடப்பட்டோ கொடூரமரணம் சம்பவித்ததா? அல்லது வேறுவிதமாகத் தண்டிக்கப்பட்டார்களா என்பதை அறிவதிலேதான் அவரது வரலாற்றுச் சிந்தனை இருந்தது. பாரிஸ் நகருக்குச் சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகத்தில் […]
இந்த உலகம் எதற்காக இருக்கிறது. எதன் பொருட்டு இந்த உலகம் நடத்தப்படுகிறது. உலக இயந்திரத்தில் எத்தனை கோடி உயிர்கள் சிக்கி உழல்கிறது. எதற்காக நிந்திக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட எவருக்கும் தெரியவில்லை. துன்பத்திற்கு பரிசாக கனவுகளைத்தான் மதங்கள் அளிக்கிறது. எதைப் பெற யார் தகுதி படைத்தவர்கள் என்று எந்த சக்தி நிர்ணயிக்கிறது. முயற்சிக்காக கூலி பெற மரணம் வரை காத்திருக்க வேண்டுமா? உலகம் அதர்மத்தின் கைகளுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது. சத்தியத்தை பின்பற்றி நடப்பவர்களுக்கு இவ்வுலகம் […]
தாமரைச்செல்வி.. – அரிசோனா Dr. நடேசன் அவர்களுடைய கானல் தேசம் என்ற புதினம் 1980 களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்ற காலத்தில் ஆரம்பமாகி 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு முடிவடைகிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கைப் பிரச்சனையை பல ஆண்டுகளாக ஒரே நோக்கில் பார்த்திருந்தோம். இலங்கையின் முப்பதாண்டு கால ஆயுத போராட்டம் தனது மறுபக்கத்தை சில சூழ்நிலைகளில் காட்டியிருந்தாலும் அதைப் பற்றிய பெரும் மீளாய்வுகள் 2009 க்கு பின்னரே நடக்கின்றன. […]
அழகியசிங்கர் நாற்காலி நாற்காலியில் அமர்ந்திருந்தேன் நாற்காலியோடு நானும் நிறைந்திருந்தேன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றேன் இப்போது நாற்காலி மட்டும் தனியாக அமர்ந்திருக்கிறது. பிள்ளையார் மனதில் உருவாகியிருக்கும் பிள்ளையாருக்கு பல்லாயிரக்கணக்கான கைகளும் பல்லாயிரக்கணக்கான “ முகங்களும் ஓர் அதிசய உருவமாய்க் […]
குரு அரவிந்தன் அறிவியல் உலகில் விண்கற்கள் பற்றி சிறிதளவாவது நாம் அறிந்திருப்பது நல்லதென நினைக்கின்றேன். 4660 என்ற இலக்கத்தைக் கொண்ட நிரெஸ் விண்கல் டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு பூமிக்கு அருகே சுமார் 3.9 மில்லியன் கிலோ மீட்டர் அருகே வருகின்றது. சூரியனைச் சுற்றி வரும் இந்த விண்கல், 2060 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதைவிட இன்னும் அருகே, 1.2 மில்லியன் கிலோ […]
” இரக்கம் ” குறும்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 21/11/21 காலை 11 மணி மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், திருப்பூர் நடைபெற்றது. குறும்படத்தை கோவையைச் சார்ந்த எழுத்தாளர் கா சு வேலாயுதம் வெளியிட்டார். மக்கள் மாமன்றத் தலைவர் சத்ருக்கன் பெற்றுக்கொண்டார். இந்த குறும்படத்தின் இயக்குனர்; எஸ் எல் . முருசேஷ் பல்லடத்தைச் சார்ந்தவர் . 15க்கும் மேற்பட்டக் குறும்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார். முழு நீளத் திரைப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார்.இப்படத்தில் இடம்பெற்ற நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இக்குறும்படம் சுப்ரபாரதிமணியன் எழுதிய சிறுகதையை மையமாகக் கொண்டது கலவித்துறையில் சிறந்து விளங்கி படைப்பிலக்கியத்தில் அக்கறை கொண்ட ஆசிரியர்களுக்கு “ கனவு கல்வி விருது “வழங்கப்பட்டது. […]
பின்னூட்டங்கள்