படித்தோம்  சொல்கின்றோம் செய்தி  மடலுக்குள்  நீலாவணனின்   இலக்கியவாசம்

படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்

முருகபூபதி - அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியா - கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலை எனக்கு அப்பொழுது ஐந்துவயதிருக்கும். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். மாலைவேளையில் தாத்தாவும் நானும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவோம். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மின்கம்பத்தினைத் தொட்டுவிட்டு கடலை நோக்கி…

கள்வன் பத்து

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து…

உன் முகம்

உன் முகம் குகையோவியத்தின் மறைக்கப்பட்ட அர்த்தம் போல தெரிகிறது எனக்கு. நான் அந்த ஓவியத்தை வருடுகிறேன் குரங்கு மனதால் முதலில் இரண்டாவது கண்களால் மூன்றாவது கைகளால் ஓவியம் தேய்கிறது வருடி வருடி சுருங்கி விரிகிறது உன் முகம் உன் பற்கள் பனியென…

குட்டி (லிட்டில்) இந்தியா

பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய் வந்தாதான் மனம்கூட நடக்கும் தரமான நகைக்கூட்டம் வரமான கலைக்கோட்டம் வருவோரை ஈர்ப்பதுவே நாட்டம்-சென்று வருவோரின் முகத்திலில்லை வாட்டம்…

மாயாண்டியும் முனியாண்டியும்

மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர். “காளி...இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்.... நீ…

வதந்திகளை பரப்புபவர்கள்!!

அருணா சுப்ரமணியன்  நடுச்சாமத்துல கூவுற கோழி .. உச்சிவெயிலில் ஆடுற மயில் .. என் பிள்ளை சொக்க தங்கம்  கால்கட்டு போட்டா சரியாயிடும்  பிள்ளை பிறந்தா பொறுப்புவரும்  ஆவணி பொறந்தா டாப்புல வருவான்  இதுவும் கடந்து போகும்  காலம் மருந்து போடும்  என்போர்களே…

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?

அருணா சுப்ரமணியன்  தாழப் பறக்கும் ஊர்குருவிகள்  உயரப் பறக்க தொடங்கின... வல்லூறுகளோடு ஊர்குருவிகளையும்  வரவேற்று கொண்டது வானம்..... ஆனால் , ஊர்குருவியின் உயரம் சில  வல்லூறுகளுக்கு உறுத்துவதேன் ? உயரப் பறக்கும் ஊர்குருவிகளால்  வல்லூறின் வலிமை குறைந்ததா என்ன ? வல்லூறின் உயரம்…

றெக்க – விமர்சனம்

ஸ்ரீராம் "அழகாக தன் போக்கில் இயல்பான கதைகளாக தேடிப்பிடித்து பண்ணிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை ஹீரோயிசம் பண்ண வைத்து காலி பண்ண பார்க்கிறார்கள்" றெக்க படம் பார்த்ததும் இப்படித்தான் தோன்றியது.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரெளடி தான், ரம்மி, நடுவுல கொஞ்சம்…

மீண்டும் நீ பிறந்து வா…!

ப.கண்ணன்சேகர் மலைமகள் அருளே  மாகவி திரளே ! மறையாப் புகழே மணக்கும் தமிழே ! கலையாக் கதிரே கவிதைச் சுடரே ! கனியின் சுவையே கற்றோர் அவையே ! குலையாக் குன்றே குறையாக் குதிரே! கூர்மைக் கவியே நேர்மை வழியே !…

கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)

- பியர் ரொபெர் லெக்கிளெர்க்   கதை சொல்லி , தமது கற்பனை நகருக்கு வந்தாயிற்று.. அதிசய நகரத்தை அடைவதற்கு முன்பாக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. முதியவரின் சகோதரர் நஃபிசாட்டு  இவருடைய துபாம்பூலுக்கே  வந்திருந்து விமானமேற்ற டக்கார் நகருக்கு அழைத்துச்சென்றர்.…